Header Ads

test

காதல் விவகாரத்தால் மகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த தந்தை.

April 29, 2023
 மொனராகலை பொலிஸ் பிரிவில் தனது இளம் வயது மகளை கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த குடும்ப...Read More

புத்தகப் பூச்சிகளாக்கப்படும் பாடசாலை மாணவர்கள்.

April 29, 2023
பாடசாலைகளில் புத்தகக் கல்வி மாத்திரமே போதுமானது என கல்வியலாளர்கள் நினைப்பதன் காரணத்தினாலேயே பல்துறை தகமைகொண்ட மாணவர்களை பாடசாலைகளில் காண்பது...Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

April 29, 2023
  சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமை...Read More

12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

April 29, 2023
    12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடம...Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை ஒடுக்குவது பற்றி சிந்தித்தே தயாரிக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் இது கொண்டுவந்தோரையும் ஆதரித்தோரையும் திருப்பித்தாக்கும் - மு.சந்திரகுமார்.

April 29, 2023
இந்த ஆட்சி மாறிப் புதிய ஆட்சி ஒன்று அமையுமிடத்து, இந்தச் சட்டத்தின்  பாரதூரத்தன்மையை இதைக் கொண்டு வந்தோரும் முன்மொழிந்தோரும் கூட அனுபவிக்க ந...Read More

குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை.

April 29, 2023
 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நீ...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி.

April 29, 2023
 லுனுகம்வெஹர  பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள...Read More

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி.

April 29, 2023
 எல்லப்பர் - மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.04...Read More

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சமத்துவக் கட்சியின் மே தினம்.

April 29, 2023
அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம், மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொணிப்பொருளில் சமத்துவக் கட்சியின் மே தினம் நிகழ்வு கிளிநொச்ச...Read More

புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

April 29, 2023
 புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக  கிளிநொச்சியில் இன்றையதினம்  (29.04.2023) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கி...Read More

வவுனியாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

April 16, 2023
 வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ள...Read More

பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.

April 11, 2023
கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்ற...Read More

மரணதண்டனைக் கைதிகள் தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்.

April 11, 2023
 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வள...Read More

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதகர் கைது.

April 11, 2023
 யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்ப...Read More

வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை.

April 11, 2023
 வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய...Read More

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி.

April 10, 2023
 புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலஸ்திகம பிரதேசத்தில்  மனைவியொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளார். படுகாயமடைந்த ந...Read More

நாடளாவிய ரீதியில் மீட்கப்பட்ட பெருந்தொகையான கஞ்சா.

April 10, 2023
யாழ்ப்பாணம் - பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (10.04.2023) பதிவாகியுள்...Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் கைது.

April 10, 2023
  யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டி...Read More

2000 அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி.

April 10, 2023
  அரசாங்கத்தில் பணியாற்றிய 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஐந்தாண்டு ஊதியம் இல்லா...Read More