Header Ads

test

நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கும் சமுர்த்தி பயனாளிகள்.

June 12, 2022
எமது நாட்டினுடைய அபிவிருத்தி ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையாமைக்கான காரணங்களை ஆராய்கின்ற போது,கிராம மட்டத்திலிருந்தே ஆராய ...Read More

நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

June 12, 2022
 மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள...Read More

மல்லாவியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

June 12, 2022
 முல்லைத்தீவு -மல்லாவி, பாலிநகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்...Read More

இனிவரும் காலங்களில் கடவுச்சீட்டுகளை மாவட்ட செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

June 12, 2022
    அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக அடுத்த வருடம் முதல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வ...Read More

தமிழர் பகுதியில் புதிதாய் முளைத்துள்ள புத்தர் சிலை.

June 12, 2022
 இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் குருந்தாவசோக புராதன வ...Read More

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற துயரம்.

June 12, 2022
யாழ்ப்பாணம் - வடமராட்சியின், மாக்கிரான் பகுதியில் நேற்று அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டில் இருந்தவர்களை வா...Read More

இலங்கையில் ரயில் பெட்டிக்குள் மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம்.

June 12, 2022
  றம்புக்கனை ரயில் நிலையத்தில் இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் பெட்டி ஒன்றுக்குள் காணப்பட்ட சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் ...Read More

விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்.

June 12, 2022
 மஸ்கெலியா - பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்த...Read More

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 12, 2022
 அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர...Read More

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி.

June 12, 2022
 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் 59ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸா...Read More

யாழில் கள்ளக்காதலர்கள் உறவினர்களால் நையப்புடைப்பு.

June 12, 2022
    யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்...Read More

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது.

June 12, 2022
 வவுனியாவில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுன...Read More

14 வயது சிறுமி ஒருவரை காணாது பதறும் குடும்பத்தினர்.

June 08, 2022
  கண்டி - கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வ...Read More

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேர் கைது.

June 08, 2022
 நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சிலாபம் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில்...Read More

யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

June 08, 2022
  யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்ற சம்பவ மொன்ற...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி.

June 08, 2022
இன்று முதல் வழமைபோல் எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார...Read More

யாழில் வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

June 08, 2022
 சாவகச்சேரி - கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு சென்ற வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்...Read More

கையடக்கத் தொலைபேசிக்காக தந்தை கொலை,இரு மகன்கள் படுகாயம்.

June 08, 2022
 கொழும்பின் புறநகர் பகுதியான ராமகவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் கையடக்...Read More

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்.

June 08, 2022
 இலங்கையில் கொடூரமான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நாளாந்தம் இந்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் சில சம்பவங்கள், ப...Read More

அரச ஊழியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 08, 2022
  பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் 2...Read More

விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 07, 2022
  இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்...Read More

கொழும்பில் வெடித்துள்ள மீனவ சமூகத்தினரின் போராட்டம்.

June 07, 2022
  கொழும்பு - முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

June 07, 2022
  வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை...Read More

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி.

June 03, 2022
  பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்...Read More