Header Ads

test

யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

 யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்.மீசாலை - டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து, கொள்ளை சம்பவங்களும் , வழிப்பறி திருட்டுக்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments