Header Ads

test

அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணியகத்தின் இணையத்தளத்திற்கு சென்று தமது தகவல்களை பதிவு செய்ய முடியும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments