Header Ads

test

கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை.

June 15, 2022
  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருளை உரிய நடைமுறையில் வழங்குமாறு கோ...Read More

சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அதிரடி கைது.

June 15, 2022
 சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 64 பேரை கடற்படையினர், கிழக்கு கடற்பரப்ப...Read More

மருத்துவ ஆலோசனை பெறச் சென்ற பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்த வைத்தியருக்கு நீதி மன்றம் வழங்கிய தண்டனை.

June 15, 2022
 மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ...Read More

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 15, 2022
   கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளி பிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை இன்று...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு நேர்ந்த துயரம்.

June 15, 2022
 திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சுகதகம பகுதியில் காரொன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வ...Read More

பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி.

June 15, 2022
 பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.  வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ...Read More

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

June 15, 2022
 விறகு வெட்டும் போது பாரிய மரமொன்று முறிந்து  வீழ்ந்ததில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம...Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் உதவி கோரும் காவல்துறை.

June 15, 2022
 ஏ9 வீதி, கொடிகாமம் - கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கார் மற்றும் துவிச்சக்கர வண்டி ம...Read More

முதலமைச்சருக்கு வடக்கு மீனவர்கள் கடிதம்.

June 15, 2022
    இராமேஸ்வரம் இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி கடிதமொன்றை எழுதி கையளிக்க வடக்கு கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர். இராமேஸ்வரம் இழு...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கிப் பலி.

June 15, 2022
 அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகியுள்ளனர். அம்பலாந்தோட்டை, வெல...Read More

யாழில் காதலர்களின் தவறான முடிவால் நேர்ந்த சோகம்.

June 15, 2022
 யாழ் வடமராட்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் காதலியின் ...Read More

அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் புரிய விசேட விடுமுறை.

June 14, 2022
அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் புரிய அல்லது வேறு பலன் தரக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபவதற்காக 5 ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் வெளிநாடு செல...Read More

பெண்ணை கடத்தி கப்பம் கோரிய குழுவினர் பொலிஸாரால் அதிரடி கைது.

June 14, 2022
 வவுனியா - வாரிகுட்டியூரில் இருந்து 55 வயதுடைய பெண்ணை கடத்தி 500,000 ரூபா கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூ...Read More

பொறித் துப்பாக்கியால் அடித்துக்கொல்லப்பட்ட பிக்கு.

June 14, 2022
 நேற்று பிற்பகல் (13) பன்சியகம பிரதேசத்தில் 31 வயதுடைய பிக்கு ஒருவர் பொறித் துப்பாக்கியால் தாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநாகலி...Read More

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை.

June 14, 2022
  பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி...Read More

பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்.

June 14, 2022
 யாழ்ப்பாணம் - பாண்டிச்சேரி இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு ...Read More

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்ணின் மரணத்தில் தொடரும் மர்மம்.

June 13, 2022
 வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில்  பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதெ...Read More

யாழில் வாழைத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்.

June 13, 2022
 யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்...Read More

தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகன்.

June 13, 2022
 குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு...Read More

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்.

June 13, 2022
  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று...Read More

கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை.

June 13, 2022
கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில்  காணப்படும் அரிசி ஆலைகள், மற்றும் அரிசி விற்பனை ந...Read More

கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த துயரம்.

June 13, 2022
  கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கதிரையில் இருந்து கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற...Read More

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வன வள பாதுகாப்புத் திட்டம்.

June 13, 2022
  ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந் நாட்டின் இறைமையை காப்பாற்றுகின்ற ஒரு விடயம் ஆகும்.அபிவிருத்தி என்று பார்க்கின்றபோது நாட்டில் காணப்படும...Read More

நாட்டில் 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ள அரிசியின் விலை.

June 13, 2022
 எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோ அரிசியின் விலையை 500 ரூபாவாக அதிகரிக்க முன்னணி அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுக...Read More