Header Ads

test

இத்தாலி நகரசபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்.

October 03, 2021
  இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர என்ப...Read More

இலங்கைக்கு வருகை தந்த சீனாவின் கரிம உர கப்பலை திருப்பி அனுப்பிய இலங்கை.

October 03, 2021
சீனாவில் இருந்து தரமற்ற கரிம உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த கப்பல் திரும்பியுள்ளது. அத்துடன் இலங்கை தரத்தின்படி உரத்தை வழங்க நிறுவனம் ஒப்புக்...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பேச்சுப் போட்டியில் நான்கு மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

October 02, 2021
 மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நடப்பாண்டி...Read More

மட்டக்களப்பு மண் ராஜபக்சர்களின் கூடாரமா என கேள்வி எழுப்பியுள்ள சிறுமி.

October 02, 2021
  மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட புனாணை மேற்கு பகுதிக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியில் உள்ள 6 நபர்களுக்குரிய காணியில் கிற...Read More

எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்கு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென இரா.சம்மந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

October 02, 2021
 முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைய...Read More

வவுனியாவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் வைத்தியசாலையில் அனுமதி.

October 02, 2021
  வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். . மதவாச்சி பகுதிய...Read More

சற்று முன் நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர்.

October 02, 2021
  இலங்கைக்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஸ்ரிங்லா,(Sri Harsha Vardhan Sringla) ...Read More

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி.

October 02, 2021
  எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்து...Read More

நாட்டில் 13,000ஐ கடந்த கொவிட் தொற்று மரணங்கள்.

October 02, 2021
   நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக  55 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறு...Read More

யாழில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

October 02, 2021
  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு, செட்டியார் மடம் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செ...Read More

மூன்று வயது சிறுவனை பயன்படுத்தி தாயார் செய்த மோசமான செயல்.

October 02, 2021
  வேவல்தெணிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால்...Read More

பன்னிரண்டு ராசிகளுக்குமான அக்டோபர் மாச சிறப்பு பலன்கள்.

October 02, 2021
  மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடக்கும் இனிய மாதமாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்...Read More

நாட்டில் திங்கள் முதல் பொது போக்குவரத்தில் விசேட கண்காணிப்பு.

October 02, 2021
    வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து தொடர்பில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் பஸ்கள் தொடர்பில் விசேட கண்காணிப்புக்கள்...Read More

இலங்கை வந்தடைந்த ஜப்பானின் போர்க்கப்பல்கள்.

October 02, 2021
  ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்தை இன்றைய தினம் வந்தடைந்துள்ளன. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க...Read More

திருமலை மீனவர்களுக்கு அள்ளிக்கொட்டிய கடலன்னை.

October 02, 2021
  திருகோணமலை - கொட்பே கடற்கரை பிரதேசத்தில் கரைவலையில் 3000 கிலோ விற்கும் அதிக பாரை மீன்கள் நேற்று (01) பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

இலங்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு.

October 02, 2021
  நியூஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலானது, ஸ்ரீலங்காவில் தான் நடத்தப்பட வாய்ப்புகள் இருந்தன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமை...Read More

ஆரியகுள அபிவிருத்தியில் மதச்சார்பான எவ்வித அடையாளங்களையும் உட்புத்தவில்லை என முதல்வர் வி.மணிவண்ணன் திட்டவட்டம்.

October 02, 2021
 ஆரியகுள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்...Read More

யாழ் மாவட்டத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்து.

October 02, 2021
 யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்...Read More

நாட்டில் மதுபான சாலைகளை மீள திறந்ததால் ஏற்பட்ட வினை.

October 02, 2021
   நாடுமுழுவதும்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மேல் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வீதிச் சோதனையின்போது 188 பே...Read More

அறிமுகமாகிறது கொவிட் வைரஸை தடுப்பதற்கான புதிய மாத்திரை.

October 02, 2021
  அமெரிக்காவில் கோவிட் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்படு இறக்கக்கூடிய எண்ணிக்கை அரைவாசியாக குறைக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையி...Read More

மன்னார் பொலிஸாரின் காவிலில் இருந்த கைதியின் உயிரிழப்பிற்கு பொலிஸாரே காரணமென கதறும் உறவுகள்.

October 02, 2021
  மன்னாரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் எருக்கலம்பிட்டி - புத...Read More

இம் மாத இறுதியில் முன்பள்ளி சிறுவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

October 02, 2021
  நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர...Read More

வாகன பிரியர்களுக்கு கிடைக்கவுள்ள மகிழ்ச்சியான செய்தி.

October 02, 2021
  வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களைக் கொண்டு வர மத்திய வங்கி நிவாரணம் வழங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள...Read More

அறிமுகமாகிய பால்மாவின் புதிய விலை.

October 02, 2021
  நாட்டில் பால்மா ஒரு கிலோ பக்கட் விலை 200 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கமைய...Read More

வாய்த் தர்க்கம் முற்றியதால் மனைவியின் உயிரை பறித்த கணவன்.

October 02, 2021
  குடும்பத்தில் நிதிப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழந்துள்ளாதக களுவாஞ்சிக்குடி காவது...Read More