Header Ads

test

இலங்கை வந்தடைந்த ஜப்பானின் போர்க்கப்பல்கள்.

 ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்தை இன்றைய தினம் வந்தடைந்துள்ளன.

Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்கள் இன்றைய தினம் பகல் கொழும்பு துறைமுகத்தை நங்கூரமிடுள்ளதாக இலங்கை கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




No comments