Header Ads

test

30,000ற்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகல்.

October 03, 2021
 இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்...Read More

வவுனியாவில் மொட்டுக் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு.

October 03, 2021
  வவுனியாவில், பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டதனால் சிறிது நேரம் அமைதியின்ம...Read More

கிளிநொச்சியில் மின் தகன நிலையம் அமைக்க தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நிதிப்பங்களிப்பு.

October 03, 2021
  கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து, மயான அபிவிருத்திக் க...Read More

ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்ததால் ஏற்பட்ட அச்சம்.

October 03, 2021
  ஐரோப்பிய நாடான கிரீமியாவில் திடீரென ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்ததால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு...Read More

நாட்டில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

October 03, 2021
  நாட்டின் மேல், வடக்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணங்களில் கண்டி,நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழைக்கு வா...Read More

மட்டக்களப்பில் நபர் ஒருவருக்கு மைத்துனரால் நேர்ந்த துயரம்.

October 03, 2021
  கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாததில் மனைவியின் சகோதரானால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 03, 2021
    நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறு...Read More

திருமலைக்கு திடீர் விஜயம் மேற்க்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்.

October 03, 2021
 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஸ் வர்தன் சிரிங்லா(Harsh Vardhan Shringla) திருகோணமலையிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இன்று (...Read More

கொரோனா தொற்றுக்குள்ளாவோருக்கு எதிர் காலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள்.

October 03, 2021
  கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் மனிதர்களிடையே 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப்பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் ...Read More

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்.

October 03, 2021
  பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் மாணவர் ஒருவர்    சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவா...Read More

தீயில் எரிந்த தாயை காப்பாற்ற முனைந்த மகனுக்கு நேர்ந்த சோகம்.

October 03, 2021
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தாயொருவர் தீயிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக ...Read More

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழுவொன்றால் நபர் ஒருவர் அடித்துக் கொலை.

October 03, 2021
 வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பதுள...Read More

வவுனியாவில் வீதியில் செல்பவர்களை இடைமறித்து வாள்வெட்டு - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

October 03, 2021
  வவுனியா - கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நி...Read More

கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

October 03, 2021
  இலங்கையில் கொரோனா பரவல் தீவிரத்தை குறைக்க அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ச...Read More

இலங்கைக்கு காலகெடு விதித்த ஐரோப்பிய ஒன்றியம்.

October 03, 2021
 பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிற...Read More

இலங்கை வானில் தோன்றிய மர்மப்பொருள் - அச்சத்தில் மக்கள்.

October 03, 2021
 இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்ம பொருள் வந்துள்ளதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்று...Read More

பளையில் திடீர் என தோன்றிய குழியால் ஏற்பட்ட பரபரப்பு - சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ்.

October 03, 2021
  நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை காவல்துறையினருக்கு கிடக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ள...Read More

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 03, 2021
  பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி அட்டை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் முடிவு மேலும...Read More

இலங்கை அரசாங்கம் மீது முஸ்லீம்கள் கடுமையான வெறுப்புடன் இருப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

October 03, 2021
  கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தல...Read More

கடல் கொந்தழிப்புடன் கூடிய மழை பெய்யும் - இன்றைய வானிலை அறிக்கை.

October 03, 2021
  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூட...Read More

அக்டோபர் - 03 உலக மதுவிலக்கு தினம் - போதைப்பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும்.!!!

October 03, 2021
 நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு பிரதான காரணியாக இருப்பது போதைப் பொருட்கள். இவற்றை ஒழிப்பதன் மூலம் வன்முறை சம்பவங்களை குறைக்க முடி...Read More

புலம்பெயர் தமிழர்களுக்காய் நீலிக்கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு.

October 03, 2021
 இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக இணை அமைச்சரவை...Read More

யாழில் இன்று அதிகாலையில் தாய்க்கும் மகனுக்கும் நடந்தேறிய கொடூரம்.

October 03, 2021
  யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கியதுடன் வீட்டிலிருந்த பொருட்கள...Read More

மட்டு.வெல்லாவெளி பகுதியில் வாய்க்காலுக்கருகில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

October 03, 2021
   மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் உள்ள வாய்காலிலிருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின்  சடலம் கண்டெடுக்க...Read More