Header Ads

test

குடும்பஸ்தர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக்கொலை.

August 25, 2022
 குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்ப...Read More

மிக நூதனமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்.

August 25, 2022
வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு ச...Read More

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 25, 2022
 அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் ...Read More

பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

August 25, 2022
 இரத்தினபுரியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் அதிபர், பல மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ...Read More

மின்சார மோட்டார் சைக்கிள்களைள இறக்குமதி செய்ய அனுமதி.

August 25, 2022
 மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வ...Read More

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.

August 24, 2022
 அரசாங்க ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச ந...Read More

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி.

August 24, 2022
 வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு விரைவில் கடவுச்சீட்டு பெற குடிவரவு திணைக்களத்தில் விசேட கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இலங்கை வ...Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்.

August 24, 2022
 இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்...Read More

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட சட்டத்தரணிகள் சங்கம்.

August 24, 2022
 பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், தடுப்புக் கட்டளைகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி மற்றும் சட்ட அமுலாக...Read More

கடற்றொழிலாளர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

August 24, 2022
கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் டக...Read More

ரணிலின் வீட்டில் மதுப் போத்தலை திருடியவருக்கு நேர்ந்த துயரம்.

August 23, 2022
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டதன் பின்னர், அங்கிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை திருடினார் என்ற குற்றச்சாட...Read More

முல்லைத்தீவில் பொது மக்களின் காணிகளை சுவீகரிக்க முற்பட்ட கடற்படை - தடுத்து நிறுத்திய பொது மக்கள்.

August 23, 2022
  முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப...Read More

நீண்டகாலமாக புணரமைக்கப்படாத நாகதேவன் துறை வீதி - கடும் விசனம் தெரிவித்த கடற்தொழிலாளர்கள்.

August 23, 2022
 கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட நாகதேவன் துறை செல்வதற்கான பாதை இதுவரை புணரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதனால் கடலுக்குச் செல்ல முட...Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு.

August 23, 2022
யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருக்கு மறுஅறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு...Read More

காட்டு பகுதியில் துப்பாக்கியுடன் நடமாடிய நபர் அதிரடிக் கைது.

August 23, 2022
 திருகோணமலை - கோமரங்கடவல காட்டு பகுதியில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரொருவரை கைது ...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியான தகவல்.

August 23, 2022
எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்...Read More

காணித் தகராறு காரணமாக மகனை அடித்துக் கொலை செய்த தந்தை.

August 23, 2022
காலி - பிட்டிகல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறி தந்தையால் மகன் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்....Read More

உலகளாவிய ரீதியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த இலங்கை.

August 23, 2022
 உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, உலகிலேயே அதிக உணவு வ...Read More

மர்மமான முறையில் உயிரிழந்த கடற்படை வீரர்.

August 23, 2022
 கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா எனும் கடற்படை சிப்பாய் இன்று (23) உயிரிழந்துள்ளார். இவர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ...Read More

12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பு.

August 23, 2022
 லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொ...Read More

கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்.

August 23, 2022
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்க...Read More

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு மறுவளத்தில் அரசியல் நெருக்கடியை உருவாக்கக் கூடாது, பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் - மு. சந்திரகுமார்.

August 23, 2022
ஜனநாயக ரீதியில் போராடுவோரை அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களால் சிறையில் அடைப்பது தவறு. அப்படிச்  செய்த...Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 23, 2022
 அரசாங்க நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்...Read More

வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்த்தர்.

August 14, 2022
 மட்டக்களப்பில் வீதி ஓரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர...Read More

யாழில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு.

August 13, 2022
யாழ்ப்பாணம் இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த தெய்வேந்திரம் வசந்தி (62) மூதாட்டி நேற்று (12) வெள்ளிக்...Read More