Header Ads

test

வீரமுனை படுகொலை நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு.

August 13, 2022
 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இன்று வீரமுனையில் அனுஷ்டிக...Read More

எதிர்வரும் வாரங்களில் இருளில் மூழ்க்கப் போகும் இலங்கை.

August 12, 2022
 இலங்கையில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வர...Read More

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடாத்திய ஆசிரியை கைது - அதிபர் தலைமறைவு.

August 12, 2022
 காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அ...Read More

கோட்டாபய ராஜபக்‌சவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு.

August 12, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தங்கியுள்ள பாங்கொக் ஹோட்டலை விட்டு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பதவி கவிழ்க்கப்பட்ட ...Read More

கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவருக்கு நள்ளிரவில் நேர்ந்த துயரம்.

August 12, 2022
     கிளிநொச்சியில் நகைக்கடை வியாபாரி ஒருவர் வேலை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென...Read More

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட மரநடுகை திட்டம்.

August 12, 2022
எதிர்கால சந்ததியினரின் தேவை கருதி பிரதேசங்கள் தோறும் மரநடுகை செயற்றிட்டத்தை வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.தற...Read More

யாழில் விசமிகளால் மாடொன்றுக்கு நேர்ந்த துயரம்.

August 12, 2022
 யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் காலை விஷமிகள் துண்டாடியதுடன்,மற்றுமொரு காலிலும் காயத்தை ஏ...Read More

15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞன்.

August 12, 2022
 15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்த...Read More

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

August 12, 2022
  இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக நாட...Read More

மனோகணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

August 12, 2022
  நாடாளுமன்றத்தில் இன்று (12) வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான ச...Read More

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

August 12, 2022
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதேவேளையில்,ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஓகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட...Read More

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள்.

August 12, 2022
  திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்றவேளை கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடற...Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

August 12, 2022
 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள இன்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் ...Read More

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

August 09, 2022
 உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.  நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகை...Read More

கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் தீவிர பாதுகாப்பு.

August 09, 2022
கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெர...Read More

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த யாழ் இளைஞன்.

August 08, 2022
  தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம ...Read More

தெய்வாதீனமாக உயிர் தப்பிய வட மாகாண முன்னாள் அமைச்சர்.

August 08, 2022
  வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் நேற்று (7) மாலை மின் கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியது. எனினும் ...Read More

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.

August 07, 2022
 நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார...Read More

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இணக்கம்.

August 07, 2022
  ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா(Bumio Kishida), ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற...Read More

நாட்டின் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

August 07, 2022
  சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடன...Read More

பெட்ரோலிய இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர.

August 07, 2022
  பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மதிப்பீடு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்...Read More

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்.

August 07, 2022
 நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த விருப்பம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த...Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை.

August 07, 2022
 யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ச...Read More