Header Ads

test

நீர்த்தாங்கியில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரி.

October 29, 2021
  கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்த்தாங்கியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்...Read More

யாழில் மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம்.

October 29, 2021
  கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ம...Read More

மட்டக்களப்பில் தமிழர் நிலத்தை அபரிக்க வந்தவர்களை விரட்டியடித்த பொது மக்கள்.

October 29, 2021
 மட்டக்களப்பு  வந்தாறு மூலை உப்போடை வீதியில் வேரத்தடி எனும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என தமிழர் பகுதி காணிகளை அபகரிக்க...Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு.

October 29, 2021
  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இ...Read More

மின்சாரம் தடைப்பட்டதால் அநியாயமாக உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்.

October 29, 2021
   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...Read More

நாட்டில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா கொத்தணிகள்.

October 29, 2021
 இலங்கையில் ஒரு சில பகுதிகளில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை. இலங்கையின் பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார ப...Read More

யாழில் தாழிறங்கிய வீதியால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

October 29, 2021
  யாழ்.கோண்டாவில் அரசடி பகுதி பிரதான  வீதியில் திடீரென குழி ஒன்று உருவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி ஊடாக சென்ற பாரவூ...Read More

சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்.

October 29, 2021
 கைதான சந்தேகநபர் தாக்கியதில் பொலிஸார் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூண்டுலோயா பொலிஸாருக்கு கிடைக்கப...Read More

வங்கிக் கடன் பெறவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

October 29, 2021
  நாட்டில் கடன் வசதி பெற வங்கிகளை நாடும் மக்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடன் வசதிகளை பெற மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க ந...Read More

வடமாகாண ஆளுநர் யாழ் மாவட்டச் செயலத்திற்கு அனுப்பியுள்ள புகைப்படம்.

October 29, 2021
 வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மக்கள் வாழும் மோசமான குடியிருப்புக்களை வான் வழியாக அவதானிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன்ப...Read More

61 வயது நபரை வெட்டிக்கொன்ற 21 வயது இளைஞன்.

October 29, 2021
 கொத்மலையில் 61 வயதுடைய நபர் ஒருவரை 21 வயதுடைய இளைஞன் கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...Read More

பூண்டு வெங்காயம் உணவில் சேர்ப்பதால் என்ன நடக்கும்.?

October 29, 2021
  பொதுவாக பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவுப் பொருளாக கருதப்படுகின்றது. இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக...Read More

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் முருங்கைக் காய் தேநீர்.

October 29, 2021
   அதிசக்தி வாய்ந்த உணவு பொருட்களில் முருங்கைக்காயும் ஒன்று. முருங்கைக்காயின் விலையும் குறைவு. முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ ...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம்.

October 29, 2021
  ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந...Read More

29.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 29, 2021
  மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி அவரை மகிழ்விப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை அ...Read More

சீமெந்து தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.

October 28, 2021
  இலங்கையில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடருமென கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும்...Read More

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை.

October 28, 2021
  யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது....Read More

தனிநாட்டை உருவாக்கத் தயார் - அனல் பறக்கும் சிவாஜிலிங்கத்தின் பேச்சு.

October 28, 2021
 தனிநாட்டை உருவாக்கிச் செல்லுங்கள் என அரசாங்கம் கூறினால், நாங்கள் அதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம் என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்...Read More

இலங்கையின் முதலாவது மணல்மேட்டு பாதையில் சவாரி செய்த நாமல்.

October 28, 2021
 இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதை கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு குன்றுகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை ...Read More

சாணக்கியன் போலித் தேசியவாதி என இடித்துரைக்கும் பிள்ளையான்.

October 28, 2021
  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Sanakkiyan) போலி தேசியவாதி என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியி...Read More

அப்பாவை எங்களோடு வாழ விடுங்கள் - ஜனாதிபக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த அரசியல் கைதியின் மகள்.

October 28, 2021
  மாமா... அப்பாவுடன் சேர்ந்து வாழ வாய்ப்பளியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தமிழ் அரசியல் கைதி ஒருவரின் பிள்ளைகள் உருக்கமான கடித...Read More

ராஜபக்ஷர்களால் குட்டிச்சுவராகும் இலங்கை - பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு.

October 28, 2021
  ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  இ...Read More

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் கைவசமிருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு.

October 28, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் கைவசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.  புத...Read More