மின்னல் தாக்கி 14 வயது மாணவன் பலி.
முல்லைத்தீவு துணுக்காய், தேராங்கண்டல் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை (26)அன்று மாலை 14 வயது சிறுவன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுவனின் உடலம் மல்லாவி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
Post a Comment