Header Ads

test

வங்கிக் கடன் பெறவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

 நாட்டில் கடன் வசதி பெற வங்கிகளை நாடும் மக்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

கடன் வசதிகளை பெற மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வாங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் மத்திய வாங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி மக்களுக்கு நித்திக்கடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் CRIB பதிவுகளை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வாங்கிய கடன்களில் சில தவறுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


No comments