நாட்டில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா கொத்தணிகள்.
இலங்கையில் ஒரு சில பகுதிகளில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.
இலங்கையின் பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் உட்பட மொத்தம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பதியதலாவ, சரணகம, ஹாகம்வெல, கிரவான, தலாபிட்டஓய வடக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் சில தினங்களாக ஏராளமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக இவர்கள் அனைவரும் இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment