Header Ads

test

டெங்கு நுளம்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

December 12, 2023
 கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே தெரிவித்து...Read More

மட்டக்களப்பில் பொலிஸாரின் செயற்பாட்டால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள்.

December 12, 2023
 மட்டக்களப்பில் பொலிஸார்ﺸ மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்கி தகவல் சேகரித்து வருகின்றதாக கூறப்படும்...Read More

அரிசியின் விலை தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 12, 2023
 இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்...Read More

108 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி முடிவு.

December 12, 2023
 108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Sir Edward Henry Pedris) படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு...Read More

பல்கலைக்கழக மாணவர். ஒருவர் பொலிஸாரால் கைது.

December 12, 2023
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படைய...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

December 12, 2023
 டிசம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றையதினம் அதிரடியாக விலை குறைந்கு...Read More

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்.

December 12, 2023
 வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வ...Read More

கிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

December 12, 2023
 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தான...Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தீவிர விசாரணை.

December 12, 2023
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத...Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள்.

December 12, 2023
  அரச சேவை மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆயிரம் ரூபா சம்பள அ...Read More

தமிழ் இளைஞன் ஒருவர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.

December 12, 2023
 குருணாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள...Read More

யாழில் உடகவியலாளர் மீது தாக்குதல்.

December 12, 2023
 யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்...Read More

தண்டனைக்குரியவர்கள் தப்பிக்க விடப்படுகின்றனரா - கோண்டாவிலில் கூட்டு வல்லுறவு - மரண தண்டனை பெற்ற இராணுவ அதிகாரிகள் விடுதலை - தமிழர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன.!!!

December 12, 2023
மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றமற்றற்றவர்கள் என விடுதலை செய...Read More

வன்னியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிப்பு.

December 12, 2023
 யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை...Read More

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி.

August 27, 2023
  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென...Read More

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரர் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல்.

August 27, 2023
 வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில...Read More

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கைத்தொழில் கண்காட்சி.

August 27, 2023
 யாழ்ப்பாணம் இந்திய கலாசார நிலையம் மற்றும் முற்ற வெளியில் மாபெரும் கைத்தொழில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றவுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, க...Read More

சாதனை படைத்த யாழ் போதனா வைத்தியசாலை.

August 27, 2023
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ள சம்பவம் ஒன்று இட...Read More

வவுனியாவில் பிரமிக்க வைக்கும் பெறுமதிக்கு ஏலம்போன மாம்பழம்.

August 27, 2023
 வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற...Read More

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை.

August 27, 2023
 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில், பொலிஸார்...Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 27, 2023
 கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்கான மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளத...Read More

வடக்கு - கிழக்கில் வெடிக்கப் போகும் பாரிய போராட்டம்.

August 27, 2023
 வடக்கு - கிழக்கின் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல...Read More

காலநிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்.

August 27, 2023
 நாட்டின் தென்மேற்கு பகுதியில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் தி...Read More

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் - இலங்கையில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம்.

August 27, 2023
 நுரைச்சோலை - ஷெடபொல களப்பில் இருந்து குடும்பப் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள...Read More

நாட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது.

August 27, 2023
 கொழும்பு புறநகர் பகுதியான மட்டக்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5...Read More