Header Ads

test

இலங்கை மத்திய வங்கி ஆளுநரை பாராட்டிய ஜனாதிபதி.

May 28, 2022
  இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்க...Read More

மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

May 28, 2022
    ஹிங்குரக்கொட, காளிங்கஎல – பட்டதுண பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் பொழுதுபோக்கிற்காக, மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவிக்குள் தள்ளி...Read More

யாழில் வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு.

May 28, 2022
 யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...Read More

முல்லைத்தீவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கணவன் மனைவி.

May 28, 2022
  முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்ட...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

May 28, 2022
 யாழ்ப்பாணம் - கொட்டடி, நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியள...Read More

நபர் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை.

May 28, 2022
அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆண் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற...Read More

தூக்கத்திலிருந்த மாமியாரை பொல்லால் தாக்கிய மருமகன்.

May 28, 2022
 திருகோணமலை-மயிலவெவ பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு...Read More

முல்லைத்தீவில் மக்கள் பணத்தை சூறையாடிய நபர்.

May 26, 2022
தமிழ்குடில் ஒன்றியம் புலம்பெயர் தமிழர்களின் உழைப்பில் கிடைக்கின்ற நிதியின் ஊடாக தாயாக பகுதியில் பல அளப்பெரும் சேவைகளை தொடர்ச்சியாக செயற்படுத...Read More

கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவித்தல்.

May 26, 2022
கோவிட் வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளும் செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோவிட் தடுப்பூசியின...Read More

எரிபொருள் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.

May 26, 2022
    வயிற்று வலியால் அவதியுற்ற சிறுவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தக்கு எரிபொருள் இன்மையால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோக...Read More

இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தவுள்ள விசேட திட்டங்கள்.

May 26, 2022
  இலங்கையில் வங்கித்தொழில் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பல ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிவிசேட திட்டங்களை நடைமுறைப்படுத...Read More

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை - குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்.

May 26, 2022
 கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது. அலரிமாளிகைக்கு அருகில்...Read More

இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

May 26, 2022
  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த துயரம்.

May 26, 2022
  மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45, 15 மற்றும் 1...Read More

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்.

May 26, 2022
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ...Read More

தகாத உறவால் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

May 25, 2022
    தகாத உறவால் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் கள்ளக்கணவரு...Read More

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.

May 25, 2022
  தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சு...Read More

மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாய்மாமனுக்கு நீதி மன்றம் வழங்கிய தண்டனை.

May 25, 2022
  வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்த...Read More

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

May 25, 2022
  அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் ஜ...Read More

நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தால் மேலும் ஒரு பொருளின் விலை உயர்வு.

May 25, 2022
  நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. எ...Read More

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - ரணில் விக்கிரமசிங்க உறுதி.

May 25, 2022
   ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எத...Read More

வனப்பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்.

May 25, 2022
  வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அனுராதபுரம் நிரவிய தேக்குமரக்காட்டில்...Read More

பரீட்சை எழுதச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்.

May 25, 2022
 நேற் றைய தினம் (24) அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த...Read More

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவிக்கு தந்தையால் நேர்ந்த துயரம்.

May 25, 2022
   க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த தனது மகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டு...Read More