Header Ads

test

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.

 தற்போதுள்ள வளப் பற்றாக்குறையின் அடிப்படையில் அத்தியாவசிய ஊழியர்களை மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க அழைக்குமாறு நிறுவன தலைவர்களை வலியுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



No comments