Header Ads

test

யாழில் ஊடகவியலாளர் மீது வாகனத்தில் வந்தவர்கள் நடாத்திய கோரத் தாக்குதல்.

January 31, 2022
  சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில...Read More

கொழும்பில் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ள முப்படைகள்.

January 31, 2022
  74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...Read More

யாழில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய போராட்டம்.

January 31, 2022
  யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்ட...Read More

கொடுரமாக பெண்களினால் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்.

January 31, 2022
  கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகள...Read More

வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 09 பேர்வைத்தியசாலையில் அனுமதி.

January 31, 2022
 டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ...Read More

நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் மீட்பு.

January 31, 2022
பதுளை - உமா ஓயா , கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில்,நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டு...Read More

யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

January 30, 2022
 யாழ். நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. யாழ...Read More

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

January 30, 2022
  நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத...Read More

இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் தமிழ் துறையை நிறுவ தமிழ்க்குடில் வழங்கும் ஒன்பதாவது பன்னாட்டு பரப்புரை - "தமிழே தமிழரின் முகவரி".

January 30, 2022
இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் தமிழ் துறையை நிறுவ தமிழ்க்குடில் வழங்கும் ஒன்பதாவது பன்னாட்டு பரப்புரை "தமிழே தமிழரின் முகவரி" என்ற...Read More

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.

January 30, 2022
  2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட...Read More

யாழில் 13ஐ எதிர்த்து அணி திரண்டுள்ள தமிழ் மக்கள்.

January 30, 2022
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்த  மாபெரும் எதிர்ப்பு பேரணி தற்போது யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு ...Read More

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற தமிழ் யுவதிகள் சடலமாக மீட்பு.

January 30, 2022
  உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள்...Read More

ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பரிதாபகரமாக பலி.

January 29, 2022
 கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....Read More

யாழில் போராட்டத்தில் குதித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

January 29, 2022
  நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்...Read More

கிளி - கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை.

January 29, 2022
  கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எட...Read More

கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.

January 29, 2022
  கொழும்பு அதிவேக வீதியின் கடுவல - கடவத்த பகுதியில் இன்று (29) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன...Read More

29.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 29, 2022
மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில...Read More

நாட்டில் ஏற்படவுள்ள மின் வெட்டுத் தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 28, 2022
  தற்போதைய மின் நெருக்கடிக்கு திட்டமிட்ட மின் நிலைய திட்டங்களை அமுல்படுத்த முடியாதமையே பிரதான காரணம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவ...Read More

இன்று யாழை சென்றடைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன பேரணி.

January 28, 2022
  13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தத...Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பில் வெளிவந்த தகவல்.

January 28, 2022
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பாக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021...Read More

பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது.

January 28, 2022
  பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத...Read More

28.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 28, 2022
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவின...Read More