Header Ads

test

யாழில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

June 27, 2022
 யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இ...Read More

யாழில் 2 கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடகத்தின் தற்போதைய நிலை.

June 27, 2022
 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி ...Read More

இலங்கையர்களுக்கு தலையிடியாக மாறியுள்ள மற்றுமொரு விடயம்.

June 27, 2022
 பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை BA.5 குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தி...Read More

எரிபொருளை பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும் - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

June 27, 2022
 வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளு...Read More

மூதாட்டி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம்.

June 26, 2022
 யாழ். காங்கேசன்துறையில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ...Read More

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு.

June 26, 2022
 இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வே...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு.

June 26, 2022
 முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பிடியில் சிக்குண்டுபோன துணுக்காய் கல்வி வலயத்தில் பல பின் தள்ளப்பட்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இவ்வா...Read More

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம் - மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரிப்பு.

June 26, 2022
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்கள். முல்லை...Read More

எரிந்து நாசமாகிய வைத்தியசாலை மருந்துக் களஞ்சியம்.

June 26, 2022
 தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் இன்று(26) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக வைத்த...Read More

மீண்டும் மூடப்படும் பாடசாலைகள் - கல்வி அமைச்சு தெரிவிப்பு.

June 26, 2022
 கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது.  ஏனைய கிராமப்புற பாடச...Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 26, 2022
 அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி, அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும்  பு...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

June 26, 2022
 எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நட...Read More

இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலி.

June 26, 2022
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்று(26) காலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அப்பிரதேசத்தை சேர்ந்த மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார...Read More

உணவு வழங்க தாமதமாகியதால் கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்.

June 26, 2022
 கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் இன்று அதிகாலை நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாக நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலி...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞர் குழு தாக்குதல்.

June 26, 2022
 திருகோணமலையில் எரிபொருள் பெறச் சென்ற இளைஞர்கள் சிலர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவமொன்று இன்று(25) இடம்பெற்றுள்ளது. திருகோணமல...Read More

யாழில் பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம்.

June 20, 2022
  யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு...Read More

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல்.

June 20, 2022
 கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப...Read More

அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்.

June 20, 2022
அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்களை வெள்ளிக்கிழமைகளில் ஒதுக்குவதற்கு எரிச...Read More

தன் மகனுக்கு ஒரு பிடி சோறூட்ட முடியாமல் விண்ணுலகம் சென்ற தமிழ் அரசியல் கைதியின் தாய்.

June 19, 2022
 26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் தனது தாயின் இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்வதற்...Read More

தந்தையை கொடூரமாக தாக்கியதுடன் மகனை துப்பாக்கியால் சுட்ட வன பாதுகாப்பு அதிகாரி.

June 19, 2022
 வீதியில் சென்ற டிப்பர் வண்டியை மறித்து, அதில் பயணம் செய்த நபரை தாக்கி விட்டு, 13 வயதான அவரது மகன் மீது இறப்பர் தோட்டாவுடன் கூடிய துப்பாக்கி...Read More

வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு.

June 19, 2022
வத்தளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மாபோலை - தூவவத்தை பிரதேசத்தில் உள...Read More

வெளிவிவகார அமைச்சர் பீரிஸின் உருவப் பொம்மையை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம்.

June 19, 2022
 இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மையை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் களஅலுவல...Read More

எரிபொருள் நிலையமொன்றில் வாள்வெட்டு - பலர் வைத்தியசாலையில் அனுமதி.

June 19, 2022
 வவுனியா எரிபொருள் நிலையமொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அம...Read More

எரிபொருள் நெருக்கடியால் கல்விச் சமூகத்தினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் தெரிவிப்பு.

June 19, 2022
 கல்வி சமூகத்தினர் எரிபொருள் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்...Read More

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.

June 19, 2022
 திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடுவ பகுதியில் யானையின் தாக்குதலினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...Read More