கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட...Read More
இலங்கையில் ஒரு சில பகுதிகளில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை. இலங்கையின் பதியதலாவ சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார ப...Read More
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மக்கள் வாழும் மோசமான குடியிருப்புக்களை வான் வழியாக அவதானிக்கும் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதன்ப...Read More
கொத்மலையில் 61 வயதுடைய நபர் ஒருவரை 21 வயதுடைய இளைஞன் கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.