Header Ads

test

சீமெந்து தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.

October 28, 2021
  இலங்கையில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடருமென கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும்...Read More

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை.

October 28, 2021
  யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது....Read More

தனிநாட்டை உருவாக்கத் தயார் - அனல் பறக்கும் சிவாஜிலிங்கத்தின் பேச்சு.

October 28, 2021
 தனிநாட்டை உருவாக்கிச் செல்லுங்கள் என அரசாங்கம் கூறினால், நாங்கள் அதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம் என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்...Read More

இலங்கையின் முதலாவது மணல்மேட்டு பாதையில் சவாரி செய்த நாமல்.

October 28, 2021
 இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதை கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு குன்றுகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை ...Read More

சாணக்கியன் போலித் தேசியவாதி என இடித்துரைக்கும் பிள்ளையான்.

October 28, 2021
  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Sanakkiyan) போலி தேசியவாதி என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியி...Read More

அப்பாவை எங்களோடு வாழ விடுங்கள் - ஜனாதிபக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த அரசியல் கைதியின் மகள்.

October 28, 2021
  மாமா... அப்பாவுடன் சேர்ந்து வாழ வாய்ப்பளியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தமிழ் அரசியல் கைதி ஒருவரின் பிள்ளைகள் உருக்கமான கடித...Read More

ராஜபக்ஷர்களால் குட்டிச்சுவராகும் இலங்கை - பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு.

October 28, 2021
  ராஜபக்ஷ அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  இ...Read More

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் கைவசமிருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு.

October 28, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் கைவசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.  புத...Read More

யாழில் மாணவி ஒருவரின் தவறான முடிவால் ஏற்பட்ட பெரும் சோகம்.

October 28, 2021
  யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் 14 வயதான மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரெழு கிழக்கு, ...Read More

இலங்கையில் பலரையும் ஈர்த்துள்ள சிறுவன்.

October 28, 2021
 இலங்கையின்   ஹங்குரன்கெத்த - ரூக்வூட் தோட்டத்தில் வசிக்கும் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பு தொகுதியில் வசிக்கும் சிறுவன் சஞ்ஞீவன் பலரையும்...Read More

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்க கல் வெளி நாடொன்றுக்கு அனுப்பி வைப்பு.

October 28, 2021
  இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய  மாணிக்க கல்லானது டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுக...Read More

பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது.

October 28, 2021
 புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 28, 2021
  நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 22 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொ...Read More

மாத்தளையில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு நேர்ந்த துயரம்.

October 28, 2021
  மாத்தளையிலிருந்து செலகம வரை பயணித்த தனியார் பஸ்ஸொன்று மாத்தளை- கொலென்னேவத்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்ப...Read More

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு.

October 27, 2021
  ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அந்நாட்டு இராணுவத்தினர் மகத்தான வரவேற்பு வழங்கியுள்ளனர...Read More

யாழில் தவறான முடிவால் உயிரைவிட்ட குடும்பஸ்த்தர்.

October 27, 2021
  யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை கிழக்கு பகுதியில் 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொ...Read More

யாழில் இராணுவத்தினர் காணிகளை சுவீகரித்ததால் கிளர்ந்தெழுந்த பொது மக்கள்.

October 27, 2021
  யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றை நிரந்தரமாக சுவிகரிக்க முயற்சிப்பதாக வல...Read More

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதி நவீன சொகுசு வாகனங்கள்.

October 27, 2021
  வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெ...Read More

நாடு முழுவதும் இரு நாட்களுக்கு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.

October 27, 2021
  நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இலங்கை மின்சார சபையின் த...Read More

ஒரே நாடு ஒரே சட்டம் வெளியானது வர்த்தமானி.

October 27, 2021
  ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவது, பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொ...Read More

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை.

October 27, 2021
   யாழ்ப்பாணம் - வடமராட்சி, கப்புது வீதியில், நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 40 வயதுடைய ப...Read More

கனடாவில் தமிழ் பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்.

October 27, 2021
   கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தொடர்ந்தும் முனனெடுத்துள்ளார்....Read More

காவல்துறை அவசர உதவிப்பிரிவிற்கு ஏற்படுத்தப்பட்ட தொலை பேசி அழைப்பால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

October 27, 2021
   கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை...Read More

நடு வீதியில் வைத்து சட்டத்தரணியின் மகனை தாக்கிய காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.

October 27, 2021
  இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் சட்டத்தரணியின் மகன் ஒருவரை தாக்கிய சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...Read More