Header Ads

test

ஒரே நாடு ஒரே சட்டம் வெளியானது வர்த்தமானி.

 ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவது,

பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதற்க்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானதுடன் இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments