Header Ads

test

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மாணிக்க கல் வெளி நாடொன்றுக்கு அனுப்பி வைப்பு.

 இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய  மாணிக்க கல்லானது டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இரத்தினபுரி, காவத்தை பிரேதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட 510 கிலோ மாணிக்கக்கல் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு  டுபாய்க்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த மாணிக்கல்லானது  அங்கு இடம்பெறவுள்ள  கண்காட்சிக்காக கொண்டுசெல்லப்படவுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments