Header Ads

test

யாழில் மாணவி ஒருவரின் தவறான முடிவால் ஏற்பட்ட பெரும் சோகம்.

 யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியில் 14 வயதான மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊரெழு கிழக்கு, கேணியடி பகுதியைச் சேர்ந்த   மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் , மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


No comments