Header Ads

test

முன்னாள் போராளிக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இலங்கை இராணுவம்.

November 04, 2021
 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு நேற்றைய தினம் மயிலிட்டியில் புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ் மாவட...Read More

17 அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்.

November 04, 2021
 17 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று...Read More

கோயிலுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

November 04, 2021
  வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பிச் சென்றுள்ளதாக காவல் நி...Read More

நாட்டு மக்களுக்கு பிரதமரின் தீபாவாளி வாழ்த்து.

November 04, 2021
  நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத்...Read More

04.11.2021 இன்றைய நாள் எப்படி.

November 04, 2021
 மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். கு...Read More

பாதணிக்குள் சூட்சுமமாக பொருளொன்றை மறைத்து வைத்திருந்தவருக்கு நேர்ந்த சம்பவம்.

November 03, 2021
 மிகவும் சூட்சுமமான முறையில் பாதணிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை நபர் ஒருவர்  மறைத்துவைத்துள்ளார். குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்த...Read More

87 ஆவது வயதில் கானடாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண பெண்மணி.

November 03, 2021
 கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வரதலெட்சுமி சண்முகநாதன் (Varathaledchumy Shanmuganathan)   தனது 87 ஆவது வயதில் பட்டம்பெற்று சாதனை படைத்துள்ள...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

November 03, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந...Read More

வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை.

November 03, 2021
  வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான...Read More

கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

November 03, 2021
கர்ப்பிணிகளாக உள்ள அரச ஊழியர்களை மீளவும் கடமைக்கு அழைப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சில வரையறைகளுடனேயே ...Read More

சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

November 03, 2021
சுற்றுலா செல்வோர் கட்டாயம் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் எச்சரிக்கை விடுக்கப்...Read More

ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பெற்றோர்கள்.

November 03, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் ஆசிரியர்களின் சம்பளத்தினை அதிகரிக்கக் கோரி பெற்றோர்களினால் கவனயீ...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

November 03, 2021
தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக உலக சந்த...Read More

மாணவர்களிடையே வேகமாக பரவிவரும் கொவிட் தொற்று.

November 03, 2021
வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் த...Read More

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள் மக்களிடம் ஒப்படைப்பு.

November 03, 2021
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந் நி...Read More

வானிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

November 03, 2021
இலங்கையை சுற்றி மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நாட்டை விட்டு விலகிச்செல்வதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.. எனினும்...Read More

உலக்கையால் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்.

November 03, 2021
  பத்தேகம - நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒர...Read More

யாழ்தேவி புகையிரதம் மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

November 03, 2021
  கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்கும் யாழ்தேவி புகையிரத சேவை இன்றிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள...Read More

பிரபாகரனின் இறுதி தருணம் குறித்து முன்னாள் நோர்வே இராஜதந்திரி வெளியிட்ட தகவல்.

November 03, 2021
பிரபாகரனின் இறுதித் தருணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முன்னாள் நோர்வே இராஜதந்திரியும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் ஊடகம் ஒன்றில் பதிலள...Read More

குற்றம் செய்யும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை - சரத் வீரசேகர தெரிவிப்பு.

November 02, 2021
 போதைப்பொருள் வியாபாரம், இலஞ்சம் பெறுதல், போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடும் சட...Read More

வவுனியாவில் அத்துமீறிய சிங்கள குடியேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள்.

November 02, 2021
 வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு...Read More

யாழில் முகக்கவசம் அணியாத பலர் அதிரடிக் கைது.

November 02, 2021
  யாழ். நகரில் முகக்கவசம் அணியாத 25 பேர் யாழ். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். ...Read More

நாட்டு மக்களை அரிசிக்கு பதிலாக மரவள்ளிக் கிழங்கை உண்ணுமாறு கூறிய சமல் ராஜபக்ஷ.

November 02, 2021
  நானும் ஒரு விவசாயி தான், இயற்கை உரத்தில்தான் பயிரிட்டுள்ளேன். நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் எ...Read More

நடு வீதியில் சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம்.

November 02, 2021
  சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு வீதியில் வைத்து சாரதியை  தாக்கிய காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன...Read More

நாட்டில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொவிட் தொற்று.

November 02, 2021
இலங்கையில் இன்று இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இ...Read More