Header Ads

test

வவுனியாவில் செல்பி எடுக்க முற்பட்டு ரயிலில் மோதுண்டு உயிரை மாய்த்த இளைஞன்.

November 05, 2021
  வவுனியா – கல்லாற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் தொடருந்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவி...Read More

பொல்லால் அடித்து பெண்ணொருவர் படுகொலை.

November 05, 2021
  வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் , சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒ...Read More

வட மாகாண ஆளுநர் வழங்கிய உறுதி மொழி.

November 05, 2021
  நிரந்தர நியமனம் கோரி சுமார் 8 மாதங்களுக்கு மேலாகப் போராடி வந்த சுகாதாரத் தொண்டர்களின் போராட்டப் பந்தல் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழியையட...Read More

இன்று பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

November 05, 2021
  இலங்கையின் இன்றைய வானிலையில் பல்வேறு இடங்களிலும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ ...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு.

November 05, 2021
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது...Read More

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய மற்றுமொரு தமிழர்.

November 05, 2021
  வெளியிடப்படாத சொத்துக்களைப் பெற்ற பல நபர்களின் விபரங்களை வெளிப்படுத்திய பண்டோரா ஆவணங்களில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பற்றிய விபரங்கள் கசிந...Read More

வெடுக்குநாறி மலையில் பெளத்த விகாரையின் சிதைவுகள் உள்ளதாக அனுர மனதுங்க தெரிவிப்பு.

November 05, 2021
 நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக் காலமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் அங்கு பௌத்த விகாரைகளின் சி...Read More

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம்.

November 04, 2021
  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு இன்று  விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது வவுனியா சிறைச்சாலையின் நிலைமைகளை அவதானித்...Read More

தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

November 04, 2021
 யாழ்ப்பாணத்தில் சிறுவர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் மேலும் த...Read More

மட்டக்களப்பில் திடீரென முளைத்த இராணுவ முகாம் - விரட்டியடிக்கப்பட் ஊடகவியலாளர்கள்.

November 04, 2021
 மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர...Read More

நாட்டில் தொடரும் கொரோனா மரணங்கள்.

November 04, 2021
  இலங்கையில் மேலும் 15 கொவிட் இறப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் திணக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்று...Read More

யாழில் 19 வயதான பெண் செய்த மோசமான செயல்.

November 04, 2021
  யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம...Read More

திருகோணமலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

November 04, 2021
  திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்பத்வெவ பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடல...Read More

நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்து.

November 04, 2021
 தீபாவளி தினமான இன்று அதிகாலை புல்மோட்டை தள வைத்தியசாலையிலிருந்து திருமலை பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்காவு வண்டியொன்று விபத்திற்குள்ளா...Read More

லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தில் மண் சரிவு - நான்கு வீடுகள் சேதம்.

November 04, 2021
  லிந்துலை - வோல்ட்றீம் தோட்டத்தின் பிரிவில் ஒன்றான லென்தோமஸ் தோட்டத்தில் 20 குடும்பங்கள் வசிக்கும் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு நேற்று...Read More

பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

November 04, 2021
  கொழும்பின் புறநகர் பகுதியான சப்புகஸ்கந்த - மாபிம என்ற இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலி...Read More

உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி.

November 04, 2021
 உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர் கொள்ளல் உள்ளிட்ட செ...Read More

16 வயது சிறுவன் வாகனம் செலுத்தியதால் ஒருவர் மரணம்.

November 04, 2021
  கம்பஹா மாவட்டத்தின் வெலிசறை, மஹாபாகேயில் 16 வயது சிறுவன் செலுத்திய சொகுசு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் கா...Read More

வலி.வடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுப்பு தொடர்பில் அமைச்சர் டக்களஸ் தேவனாந்த தெரிவித்த கருத்து.

November 04, 2021
  வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக அசர தலைவரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடு...Read More

நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவித்தல்.

November 04, 2021
 கொவிட் தொற்றினால் தற்போது 10 முதல் 25 வரையான மரணங்களே நாளொன்றில் பதிவாகி வருவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவ...Read More

இரகசியத் தகவலையடுத்து வவுனியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்.

November 04, 2021
  வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மதகுவைத்தகுளம் பகுதியில் கேரளா...Read More

வீதியை கடக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்.

November 04, 2021
  முந்தல் காவல் நிலையத்திற்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அத...Read More

நாட்டின் பல பாகங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

November 04, 2021
  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யும் என வானிலை மையம் எதிர்வு கூ...Read More

இன்று அதிகாலை சுற்றுலா விடுதியில் வெடிப்புச் சம்பவம் - மூவர் படுகாயம்.

November 04, 2021
  மாத்தறை - வெலிகம, கப்பரதொட்ட, அவரியாவத்தை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகி...Read More

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 04, 2021
 நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(04) வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட...Read More