Header Ads

test

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 05 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி 06 ஆண்களும் 15 பெண்களும் உயிரிழந்துள்ள நிலையில் ,இதுவரை தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments