பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் உயிரிழந்தவரின் மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை - மகன் இருவரும் தச்...Read More
கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் எம்.எஸ்.சி மெசினா கொள்கலன் கப்பலின் இயந்திர அறையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண...Read More
யாழ்.புத்துார் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்திவிட்...Read More
கொவிட் தொற்று காரணமாக, தற்போது தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்கள் பதவிக்காலத்த...Read More
இந்திய கடற்படையின் அதி நவீன கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. INS Sarvekshak எனப்படும் இந்தக் கப்பல், புதிய தொழில்நுட்ப கண்...Read More
மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனை...Read More
1989ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய வரலாறு. ஆலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்த...Read More
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன...Read More
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் 24 ஆம் திகதி கொரோனா தொற்றால் 48 பேர் உயிரிழந...Read More
கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிப் பயணிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று இரவு நாட்...Read More
வார இறுதி நாட்களான நாளை மற்றும் நாளை மறுதினம் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புக்கான செயல...Read More
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் தடுப்பூசி பெற்றவர்களில் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் த...Read More
கென்யா நாட்டில் இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழங்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான ...Read More
நுவரெலியா – இராகலை – டெல்மார் பிரதேசத்தில் உரத்தை பதுக்கி வைத்த விடயத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்து இளைஞர் ஒருவர் மீது குழு ஒன்றினால் தாக்...Read More
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இலங்கை கட...Read More
தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பு ஏற்பட்டால் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்...Read More
நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மற...Read More
யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் ப...Read More
நேற்றைய தினம் தமிழ்நாதம் தொலைக்காட்சி மற்றும் நிஷாந்தன் கலைக்கூடம் இணைந்து புலம்பெயர்தேசத்தின் கொலண்ட் நாட்டை சேர்ந்த யோகேஸ்வரன் கந்தையா அவர...Read More
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக அதிகளவானவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெ...Read More
கொலைக்குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தமைக்கு ஐக்கிய நாடுகள...Read More
நாட்டில் அமுலில் இருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இராண...Read More
யாழ். வடமராட்சி முள்ளியில் சுமார் 23 கோடி பெறுமதியான சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்ட...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.