Header Ads

test

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் 24 ஆம் திகதி கொரோனா தொற்றால் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments