Header Ads

test

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேர் கைது.

June 08, 2022
 நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்த 91 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சிலாபம் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில்...Read More

யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

June 08, 2022
  யாழில் பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்ற சம்பவ மொன்ற...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி.

June 08, 2022
இன்று முதல் வழமைபோல் எரிபொருளை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார...Read More

யாழில் வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

June 08, 2022
 சாவகச்சேரி - கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு சென்ற வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்...Read More

கையடக்கத் தொலைபேசிக்காக தந்தை கொலை,இரு மகன்கள் படுகாயம்.

June 08, 2022
 கொழும்பின் புறநகர் பகுதியான ராமகவில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் கையடக்...Read More

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம்.

June 08, 2022
 இலங்கையில் கொடூரமான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. நாளாந்தம் இந்த சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும் சில சம்பவங்கள், ப...Read More

அரச ஊழியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 08, 2022
  பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் 2...Read More

விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 07, 2022
  இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்...Read More

கொழும்பில் வெடித்துள்ள மீனவ சமூகத்தினரின் போராட்டம்.

June 07, 2022
  கொழும்பு - முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

June 07, 2022
  வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேற விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கான உடனடி நடவடிக்கை...Read More

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி.

June 03, 2022
  பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்...Read More

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்.

June 03, 2022
  திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணு...Read More

காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு.

June 03, 2022
    மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை – பெரியநீலாவண...Read More

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் மரணம்.

June 03, 2022
அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக, பொ...Read More

யாழில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி.

June 03, 2022
  யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...Read More

இலங்கையில் 100 ரூபாயால் உயிர் பிரிந்த யுவதி.

June 02, 2022
  இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்...Read More

குரங்கு அம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

June 02, 2022
  இலங்கைக்கு வரும் ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளால் குரங்கு அம்மை நோய் பரவக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக யாழ் போதனா வைத்த...Read More

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி.

June 02, 2022
  நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம...Read More

வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இரு மாணவர்களின் மரணம்.

June 02, 2022
வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று மாலை நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அத்துடன் இருவர் ஆபத்தான ந...Read More

அரச அலுவலகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 02, 2022
  நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களு...Read More

வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

June 02, 2022
 எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. எல்பிட்டிய பிரதேசத்தின் கெடபல, நாகஹதென்ன பகுதியில் உள்ள வீ...Read More

குடிநீர் பிரச்சினையால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்.

June 02, 2022
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்...Read More

பொது போக்குவரத்துக்கு 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடையை ஏற்படுத்திய வீதி விபத்து.

June 02, 2022
ஹட்டன்  போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அப்பாதையூடான பொது போக்குவரத்து 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்...Read More

கொள்ளையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்.

June 02, 2022
  கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்று...Read More