Header Ads

test

யாழில் டிக்டாக்கால் இளைஞன் ஒருவருரின் உயிருக்கு நேர்ந்த ஆபத்து.

December 02, 2022
 யாழ் பருத்தித்துறையிலுள்ள துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று...Read More

யாழில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

December 02, 2022
 யாழ்ப்பாணம் - வரணி குடம்பியன் பிரதேச குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவர...Read More

6000க்கு மேற்பட்ட மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தியடையவில்லை.

December 01, 2022
 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்த  பாடத்திலும் சித்தி பெறவில...Read More

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சயனட் மற்றும் மனித எச்சங்கள்.

December 01, 2022
 புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.202...Read More

இரு நபர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட முல்லைத்தீவு சிறுமி.

December 01, 2022
  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை...Read More

யாழில் குடும்பஸ்தர் ஒருவரின் உயிரை பறித்த புகையிரதம்.

December 01, 2022
யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த ...Read More

நாட்டில் தீவிரமாக பரவிவரும் மற்றுமொரு நோய்.

December 01, 2022
 கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதான...Read More

புகையிரதத்தில் மோதுண்டு இருவர் பலி.

December 01, 2022
  காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவி...Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 01, 2022
  புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியாக மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ந...Read More

சர்வதேசத்திடம் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்.

December 01, 2022
 சர்வதேசத்தின் நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்...Read More

குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

December 01, 2022
 இன்று (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரி...Read More

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

December 01, 2022
அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...Read More

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 01, 2022
 பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய க...Read More

அரச உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் வெளிவந்த தகவல்.

November 30, 2022
  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் ...Read More

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 30, 2022
   நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம...Read More

பாடசாலை மாணவனை தீயிட்டு கொழுத்திய நபர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

November 30, 2022
 நடப்பு ஆண்டில் (2022) சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் க...Read More

கொழும்பில் மீண்டும் வெடித்துள்ள பாரிய போராட்டம் - திக்குமுக்காடும் பொலிஸார்.

November 30, 2022
  கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக கொழும...Read More

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கான ஜனாதிபதியின் அழைப்பை சமத்துவக் கட்சி வரவேற்கிறது - முன்னாள் எம்பி சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம்.

November 30, 2022
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பேசும்தரப்பினருடன் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகள...Read More

தந்தையால் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - நீதி மன்றம் வழங்கிய உயர்ந்தபட்ச தீர்ப்பு.

November 30, 2022
 பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூ...Read More

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 27, 2022
 இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்க...Read More

யாழில் சிறுவன் மீது கோரத் தாக்குதல்.

October 26, 2022
 யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிறுவன...Read More

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் பரவும் போதைப்பொருள் பாவனை.

October 26, 2022
வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று ...Read More

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

October 26, 2022
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 202...Read More

யாழில் ஐஸ் போதைப்பொருளால் இரு இளைஞர்களின் உயிருக்கு நேர்ந்த துயரம்.

October 26, 2022
 யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....Read More