Header Ads

test

வவுனியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.

December 04, 2022
 வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.குறித்த  சம்பவமானது இ...Read More

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 04, 2022
 தொழிற்சங்கங்கள் தனியார் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை 24ஆயிரம் அல்லது 26ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றன என  முன்னா...Read More

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்களின் பெயரில் போலி அறிக்கை.

December 04, 2022
 கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் பெயரில் போலிக் கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்த...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை தங்க நகைகள்.

December 04, 2022
 மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். வெலிபன்ன, பொந்துபிட்டிய கு...Read More

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம்.

December 04, 2022
 யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...Read More

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எடுத்துள்ள கடுமையான தீர்மானம்.

December 04, 2022
 அரச அதிகாரிகள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்தி...Read More

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்.

December 03, 2022
 வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...Read More

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒரு தொகுதி ஆபத்தான பொருட்கள் மீட்பு.

December 03, 2022
கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 01.12.2022 அன்று மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப்பகுதியில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டனர...Read More

பெண் பொலிஸ் உத்தியோகத்தரைப் பாலியல் வன்கொடுமை செய்த இராணுவ சிப்பாய் கைது.

December 03, 2022
 பெண் பொலிஸ் உத்தியோகத்தரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வை...Read More

பாடசாலைகளில் அதிரடியாக களமிறங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை.

December 03, 2022
 பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவ...Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு.

December 03, 2022
 ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசி...Read More

நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

December 03, 2022
 நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் நலமுடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது...Read More

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் திடீர் இடமாற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை.

December 03, 2022
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவனின் திடீர் இடமாற்றமும் அதனோடு இணைந்த சம்பவங்களும் எமக்கு அதிர்ச்சியையும், ஆழ...Read More

பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்.

December 03, 2022
பிலியந்தலை – ஜயமாவத்தை பிரதேசத்தில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவ...Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

December 03, 2022
 இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் ...Read More

மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம்.

December 02, 2022
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி இல்லாவிட்டாலும் கூட மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது சாத்தியம் என இலங்கை மின்சார சபை (...Read More

கிளிநொச்சி குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

December 02, 2022
 கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன்  ...Read More

நீதவான் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.

December 02, 2022
 காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா 10 ஆண்டு கடூழிய சிறைத்த...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 02, 2022
 அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார...Read More

மாணவனை முத்தமிட்ட ஆசிரியர் விளக்கமறியலில்.

December 02, 2022
 பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவ...Read More

இலங்கையில் இலத்திரனியல் படகு அறிமுகம்.

December 02, 2022
இலங்கையில் கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2023ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்ப...Read More

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மாமியாரின் வீட்டிற்கு கைக்குண்டு வீச முற்பட்ட மருமகன்.

December 02, 2022
 தனது மாமியார் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த முயற்சித்த மருமகனை வெடி குண்டுடன் பொலிஸார் கைது செய்த சம்பவம் திருகோணமலை தம்பலக...Read More

பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்வுசெய்த ஆசிரியர்.

December 02, 2022
குளியாப்பிட்டிய பன்னல பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பகு...Read More

பிரமாண்டமான முறையில் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக பேருந்து.

December 02, 2022
 இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிய...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

December 02, 2022
 உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சத...Read More