Header Ads

test

நாடு திரும்பும் கோட்டாபய - வெளியான புதிய தகவல்.

August 02, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...Read More

பெண் பொலிஸை பலவந்தமாக கடத்திச் சென்ற மூவர் கைது.

August 02, 2022
 வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பலவந்தமாக காருக்குள் ஏற்றி கொண்டு கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள் உட்பட மூன...Read More

இலங்கை மீது தனது கோபத்தை கொட்டித் தீர்கும் இந்தியா.

August 02, 2022
    எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்தி...Read More

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

August 02, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு முதல் ஐந்து தடவைகளுக்கு மேல் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளியை எரிபொருள் இல்லை எனத் த...Read More

மறு அறிவித்தல்வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்.

August 01, 2022
 மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளது. அதன்...Read More

இன்று முதல் பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

August 01, 2022
 இலங்கையில் இன்று முதல் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழில், தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்...Read More

இடை நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு.

August 01, 2022
 சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பேருந்துகள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் ...Read More

இலங்கைக்கு கை கொடுத்துள்ள இத்தாலி.

August 01, 2022
 உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இ...Read More

வவுனியாவில் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

August 01, 2022
  வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் அதே இடத்தை சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள...Read More

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி - பதறும் குடும்பம்.

August 01, 2022
  லக்ஷபான - போகரவாவில பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட, 60 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வயோதிபப் பெண்...Read More

கடத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவன்.

August 01, 2022
  களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் வீதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. க...Read More

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு.

August 01, 2022
  லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ ...Read More

பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

August 01, 2022
 நாட்டில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ந...Read More

இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

July 31, 2022
 தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் க...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட தம்பதிகள்.

July 31, 2022
 இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-20...Read More

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்.

July 31, 2022
  நாட்டில் தற்போது மீண்டும் கொரோன வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ள...Read More

காலி முகத்திடலில் அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்ட நடவடிக்கை.

July 31, 2022
  காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்ச...Read More

பிரதேச செயலாளரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு தொகை எரிபொருள்.

July 31, 2022
  புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ தங்குமிடத்தின் மலசல கூடத்தில் இருந்து 50 லீட்டர் டீசல் , 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீ...Read More

மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

July 30, 2022
 உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், உ...Read More

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

July 30, 2022
 பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள...Read More

பெற்றோலால் பறிபோன அரச அதிகாரியின் பதவி.

July 30, 2022
 யாழில் பெற்றோல் கேட்டு தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பருத்தித்துறை நீதிமன...Read More

மேலும் ஒருவரை காவுகொண்ட எரிபொருள் வரிசை.

July 30, 2022
 எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு ...Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்.

July 30, 2022
  இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்(Sarah Hulton), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த...Read More

ரணிலுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் விடுத்த எச்சரிக்கை.

July 30, 2022
 அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்றப்படாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த மு...Read More