Header Ads

test

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி விரையும் அதிசொகுசு கார்கள்.

July 09, 2022
 கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி  அதிசொகுசு கார்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர்...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.

July 09, 2022
 இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.  அதன்படி எதிர்...Read More

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம்.

July 09, 2022
  நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள பொலிஸ் அதிகாரி.

July 09, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளார். மகரமவில் இருந்து கால...Read More

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள்.

July 09, 2022
  யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    இப...Read More

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்.

July 09, 2022
  கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...Read More

மத்திய மாகாணத்தில் பற்றி எரியும் எரிபொருள் நிரப்பு நிலையம்.

July 09, 2022
  மத்திய மாகாணத்தின் ஹசலக்கவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து...Read More

மேல்மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்.

July 09, 2022
  கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று ...Read More

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்.

July 09, 2022
 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த எரிபொ...Read More

ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்.

July 09, 2022
 நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய பொலிஸ் ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்...Read More

பேருந்து நெரிசலில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

July 07, 2022
 யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர ச...Read More

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை

July 07, 2022
 மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(07) இரவு இடம்பெற...Read More

கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த பெண் குழந்தை பிரசவம்.

July 07, 2022
 கொழும்பு- பத்தரமுல்லையில் குரவரவு திணைக்களத்தின் முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த கர்ப்பவதி பெண் ஒருவர் இன்று அதிகாலை ...Read More

அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்றுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 07, 2022
 இலங்கையில் அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப...Read More

மத்திய வங்கி நிலையான வைப்புக்கான வட்டி வீதம் தொடர்பில் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.

July 07, 2022
  நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்  ஆகியவற்றை அதிரிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.   இலங்கை மத்திய வங...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு.

July 07, 2022
 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். பயாகல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர்...Read More

யாழில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

July 07, 2022
 யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ப...Read More

யாழில் தந்தை மற்றும் மகளுக்கு நேர்ந்த கொடூரம்.

July 07, 2022
 யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்துள்ளனர் இந்த...Read More

மீண்டும் நாட்டில் தலை தூக்கியுள்ள கொடிய நோய் - பெண்ணொருவர் மரணம்.

July 07, 2022
 இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (05-07-2022...Read More

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுதலை.

July 06, 2022
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்...Read More

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் கடத்தல் - பொலிஸார் தீவிர விசாரணை.

July 06, 2022
  முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் 3 இளைஞர்கள் தாக்கப்பட்டு, நேற்றிரவு(05) கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ...Read More

திருடப் போன இடத்தில் நல்லவராக மாறிய திருடன்.

July 06, 2022
 மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 01, சீனிப்போடியார் ...Read More

முக்கிய அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட அமைச்சர்.

July 06, 2022
 அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபத...Read More

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று.

July 06, 2022
  இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தேவாரபாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெற...Read More

விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது.

July 06, 2022
  20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில் வ...Read More