Header Ads

test

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

July 28, 2022
 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகி...Read More

வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

July 28, 2022
 வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை, வடக்கு மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராயா அதிரடியாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வட...Read More

யாழில் மீண்டும் ஒரு இளைஞன் உயிரிழப்பு - வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

July 28, 2022
 யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்...Read More

கோட்டாபயவை கைது செய்ய உடன் நடவடிக்கை.

July 28, 2022
 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி ...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி.

July 28, 2022
 அம்பலாங்கொடை கலகொடவில் இன்று மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் க...Read More

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கு முதலாவது விஜயம்

July 21, 2022
 நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள ...Read More

இந்தியாவில் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவு.

July 21, 2022
  இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர்  திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இவர் இ...Read More

பிரான்சில் கோட்டாபயவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

July 21, 2022
 உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசாங்கம் கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பிரான்ச...Read More

இலங்கை தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள அறிவுறுத்தல்.

July 21, 2022
  இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத...Read More

வவுனியாவில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

July 21, 2022
    வவுனியாவில் 04 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் என சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். வ...Read More

நாளைய தினம் கூடவுள்ள புதிய அமைச்சரவை.

July 21, 2022
 இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாக தெர...Read More

யாழில் போதைப்பொருள் பாவனையால் உயிரைவிட்ட 20 வயது இளைஞன்.

July 21, 2022
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொழும்பு...Read More

இலங்கைக்குள் ஐ.நா அமைதிப்படை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

July 21, 2022
 போராட்டக்காரர்களின் தூரநோக்கற்ற - மதிநுட்பம் அற்ற போராட்ட அணுகுமுறையாலேயே ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ளார்,என்று தேசிய சுதந...Read More

ஜனாதிபதி ரணிலை எச்சரித்த சுமந்திரன்.

July 21, 2022
 ரணில் விக்ரமசிங்க, ஊழல் முறைமைக்கு எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடா...Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு.

July 21, 2022
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 8ஆவது நிறைவ...Read More

மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்.

July 21, 2022
  காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

கிளிநொச்சியில் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு.

July 18, 2022
 மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்...Read More

கோட்டாபயவிற்கு எதிராக மலேசியாவில் கிளர்ந்துள்ள தமிழர்கள்.

July 18, 2022
 சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள...Read More

ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள சத்தியா கிரக போராட்டம்.

July 18, 2022
 “விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டம...Read More

சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை.

July 13, 2022
  நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ...Read More

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

July 13, 2022
 கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் ஏற்பாடுகளை மேற்கொண்...Read More

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 13, 2022
 ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது சரமாரியான தாக்குதல்.

July 09, 2022
 போராட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொள...Read More

ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றிய பொது மக்கள் - பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு.

July 09, 2022
 பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொ...Read More

கடல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.

July 09, 2022
 இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தப்பியோடி வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்று...Read More