Header Ads

test

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது சரமாரியான தாக்குதல்.

 போராட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கொழும்பில் இன்றைய தினம் கோட்டாபய - ரணில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். 


No comments