Header Ads

test

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்.

 கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இரண்டாவது தடவையாக மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அப்பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னேற முயற்சி வருவதாகவும் தெரியவருகிறது.


No comments