Header Ads

test

மத்திய மாகாணத்தில் பற்றி எரியும் எரிபொருள் நிரப்பு நிலையம்.

 மத்திய மாகாணத்தின் ஹசலக்கவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இருப்பினும், தீக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.


No comments