Header Ads

test

வவுனியாவில் முச்சக்கரவண்டியும்,துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து.

January 22, 2022
  வவுனியா - குருமன்காடு பகுதியில் முச்சக்கரவண்டியும்,துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் ஒருவர் படுகாயமடைந்த ...Read More

கொழும்புக்கு சென்ற நிலையில் காணமல் போன தனது பேரனை கண்டு பிடித்து தருமாறு கதறியளும் பாட்டி.

January 21, 2022
  கொழும்புக்கு சென்ற நிலையில்  காணமல் போன தனது பேரனை கண்டு பிடித்து தருமாறு உணவு, உறக்கமின்றி பாட்​டி ஒருவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை வி...Read More

கிளிநொச்சியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்பு.

January 21, 2022
  கிளிநொச்சி பிரமந்தநாறு நாதன் திட்ட பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவ...Read More

சம்பளம் வழங்காததால் உயிரை மாய்த்த நபர்.

January 21, 2022
  பாணந்துறையில் இரவு நேர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை ச...Read More

துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் படுகொலை.

January 21, 2022
மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துர்கி கிராமத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்த...Read More

யாழில் மனதை உருக்கும் சம்பவம் - எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.

January 21, 2022
  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அத...Read More

முல்லைத்தீவில் வாழப் பிடிக்காததால் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை.

January 21, 2022
 முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் த...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

January 21, 2022
  உலகில் பல நாடுகளில் கோவிட் தொற்று பரவல் ஆரம்பித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. கோவிட் வைரஸ் பரவலா...Read More

மனைவி மீது அதீத காதலால் கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிகுண்டை வைத்த நபர்.

January 21, 2022
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெடி குண்டொன்றை வைப்பதற்கான திட்டத்தை வகுத்தது தான் என, கைது செய்யப்பட்டுள்ள 75 வயதான ஓய்வ...Read More

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து.

January 21, 2022
  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றிரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவல் பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின...Read More

கொழும்பில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து.

January 21, 2022
கொழும்பு - பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு ...Read More

பால் உற்பத்தியாளர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

January 21, 2022
  பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. பால் விவசாயிகளுக்கான பால் விலை...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

January 20, 2022
  அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பொது சேவைகள், மாகாண ச...Read More

மனைவியின் கண்முன்னே கொடூரமா அடித்துக்கொலை செய்யப்பட்ட கணவன்.

January 20, 2022
 களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்துவ...Read More

நெஞ்சை பதறவைக்கும் இரு வேறு கொலைச் சம்பவங்கள்.

January 20, 2022
 வெலகெதர, கோனதெனிய பிரதேசத்தில் பெண் ஒருவரை கூரிய ஆயுத்தால் குத்தி கொலை செய்து விட்டு, நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொ...Read More

20.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 20, 2022
மேஷ ராசி அன்பர்களே ! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செ...Read More

வெற்றியை தமதாக்கிக்கொண்ட முல்லை இராவணன் அணியினர்.

January 20, 2022
தமிழ்க்குடில் ஒன்றியத்தின் உயர் சிந்தனையின் பால் உருவாக்கம்பெற்ற முல்லைத்தீவு இராவணன் அணியினர் மென்பந்து துடுப்பாட்டத்தில் வெற்றியை தமதாக்கி...Read More

கடற்படை சிப்பாய் ஒருவர் எடுத்த விபரீத முடிவு.

January 19, 2022
  திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...Read More

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் வடக்கு ஆளுநர் தெரிவித்த கருத்து.

January 19, 2022
  வடக்கில் இனி அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியும் வேலைத்திட்டம் விரைவில் உருவாக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் ...Read More

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு.

January 19, 2022
  கரணவாய், அண்ணா சிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்...Read More

முகமாலைப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம்.

January 19, 2022
  கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டு...Read More

மனைவி மற்றும் மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணம்.

January 19, 2022
  குருவிட்ட கந்தலந்த பிரதேசத்தில் மனைவி மற்றும் மாமியாரின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்...Read More

யாழில் பூட்டிய அறையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்.

January 19, 2022
  யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குப்பிளான் பகு...Read More

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதி.

January 19, 2022
 பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத...Read More