Header Ads

test

பால் உற்பத்தியாளர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

பால் விவசாயிகளுக்கான பால் விலையினை லீற்றருக்கு 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.  


No comments