Header Ads

test

இலங்கையை உலுக்கும் கொவிட் மரணங்கள்.

July 29, 2021
இலங்கையில் நேற்றைய தினம் (28) மேலும் 66 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதி...Read More

கொரோனா தொற்று உறுதியான 1,850 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

July 29, 2021
கொரோனா தொற்று உறுதியான 1,850 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடய...Read More

மட்டக்களப்பில் 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று.

July 29, 2021
  கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்கள், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர...Read More

தாதியின் அசந்த போக்கால் இருகைகளிலும் ஏற்றப்பட்ட கொவிட் தடுப்பூசி.

July 29, 2021
  யாழில் , பெண் ஒருவருக்கு இரு கைகளிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 30 வயதிற...Read More

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவித்தல்.

July 29, 2021
  வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகைத்தரக் கூடிய இரண்டு கொவிட்...Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளார் அஜித் ரோஹணவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி.

July 29, 2021
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு...Read More

ஆபத்தான நிலையிலிருந்த இளைஞனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்.

July 29, 2021
  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இளைஞனுக்கு மருத்துவம் பார்க்காது மக்களை தரக்குறைவாக பேசிய வைத்தியர் ஒருவருக்கு எதிராக பா...Read More

யாழில் கொவிட் தொற்றால் அரச உத்தியோகத்தர் மரணம்.

July 29, 2021
  தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணம் போதனா வை...Read More

வவுனியா கனராயன்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு பொறுப்பு வைத்திய அதிகாரி M.மதிதரன் தலைமையில் கொவிட் தடுப்பூசி வழங்கல்.

July 29, 2021
வவுனியா கனகராயன்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கான  கொவிட்-19 தடுப்பூசி இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பில் மேலும...Read More

தடைகளை தாண்டி கோத்தாவின் முகாமிற்க்குள் புகுந்த நில அளவை திணைக்கள அதிகரிகள்.

July 29, 2021
  முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், அளவீட்டு பணிகளுக்காக காலை ...Read More

வட்டுவாகல் காணி சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.

July 29, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள...Read More

அரிசியின் விலையில் மாற்றம் - அமைச்சர் பந்துல குணவர்த்தன.

July 29, 2021
  அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) ...Read More

துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் பலி.

July 29, 2021
  அம்பாறை - இங்கினியாகல பொலிஸ் பிரிவில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒ...Read More

யாழில் உருக்குலைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு.

July 29, 2021
  யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞன் ஒருவரின...Read More

பிறந்து மூன்றே நாட்களான சிசு கொவிட் தொற்றால் மரணம்.

July 29, 2021
  இலங்கையில் பிறந்து மூன்றே நாட்களான சிசுவொன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. களுத்துறை – வெலிபென்ன, பெலிவத்தகந்...Read More

யாழ் அரச அலுவலகத்தில் காதலால் வந்த வினை.

July 29, 2021
 யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் ஒருதலை காதலினால் சக பெண் ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்ய மு...Read More

இலங்கையில் ஒரே நாளில் சடுதியாக உயர்வடைந்த கொவிட் மரணங்கள்.

July 28, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் (27) மேலும் 63 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறு...Read More

அவமானம் தாங்க முடியாது உயிரை மாய்த்த இளைஞன்.

July 28, 2021
யாழில் அவமானம் தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொட...Read More

நாட்டில் மேலும் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள்.

July 28, 2021
  கொரோனா தொற்று உறுதியான மேலும் 539 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்...Read More

வெளிநாடு செல்வோருக்கு இராணுவ தளபதியின் அறிவித்தல்.

July 28, 2021
  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளத...Read More

நேற்றைய தினத்தில் மாத்திரம் வீதி விபத்தில் 10 பேர் மரணம்.

July 28, 2021
  நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துக்களினால் 10 பேர் மரணித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 6 பேர் உந்துருளிகளில் பயணித்தவர்கள் எ...Read More

படுக்கையில் உயிர் பிரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் - யாழில் சம்பவம்.

July 28, 2021
  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவ...Read More

வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விலை மதிப்பற்ற பொருள்.

July 28, 2021
  புதையலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகா...Read More

யாழில் தீக்குச்சியால் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - உடல் கருகி பலி.

July 28, 2021
யாழ்ப்பாணம் - கட்டைக்காடு, முள்ளியானை பகுதியில் எரிகாயங்களுக்குள்ளான 2 பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கணவன் அடுப்படி...Read More

ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்த ஜனாதிபதி கோட்டபாய முயற்சி.

July 28, 2021
  தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு தய...Read More