Header Ads

test

வேலணை சாட்டிக் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பன்றி.

July 28, 2021
  வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் ...Read More

கொழும்பிற்கு வேலை தேடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த மனதை உருக்கும் சம்பவம்.

July 28, 2021
  கொழும்பிற்கு தொழில் தேடி யாழிலிருந்து சென்ற சிறுவன் வீதியோரங்களில் தூங்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ...Read More

28.07.2021 இன்றைய நாள் எப்படி.

July 28, 2021
  மேஷ ராசி அன்பர்களே! அ திர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள...Read More

சைக்கிளில் சென்றவர் திடீர் மரணம் - முல்லைத்தீவில் சம்பவம்.

July 27, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் தீடிரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார். ம...Read More

சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் - ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷ.

July 27, 2021
  எதிர்காலச் சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக, சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாட...Read More

கிளிநொச்சியில் உள்ள உணவகத்தில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம்.

July 27, 2021
  கிளிநொச்சி உணவகம் ஒன்றில் வாங்கிய உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட...Read More

குளிரூட்டியில் மாடு கடத்திய நபர் பளையில் பொலிஸாரால் கைது.

July 27, 2021
  கிளிநொச்சியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை நகரப் பகுதியில் இன்று மாலை பளை பொலிஸாரால் கைது செய...Read More

யாழ் மக்களுக்கு மாவட்ட செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை.

July 27, 2021
  யாழ்.மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆபத்தான நிலை...Read More

பருத்துறையில் அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

July 27, 2021
  யாழ்.பருத்தித்துறை நகரில் இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிபு ...Read More

கொரோனாவை ஒழிக்க யாழிலிருந்து பாதயாத்திரை.

July 27, 2021
  யாழ்ப்பாணத்தில் வேலணை சரவணை செல்லக்கதிர்காமம் பொன்னி கோவிலிருந்து இலங்கையில் உள்ள சிவபூமிகளுக்கான பாதயாத்திரையினை கதிரன் சின்னப்பொடியன் கத...Read More

நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவு.

July 27, 2021
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின் நாட்டை மூடி வைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று 26ம் திகதி இடம...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

July 27, 2021
   சகல அரச ஊழியர்களையும் எதிர்வரும் 1ம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக அம...Read More

சிறுமி ஹிசாலினி புதைக்கப்பட்ட பகுதிக்கு விசேட பாதுகாப்பு.

July 27, 2021
  ரிஷாட் பதியுதினின் வீட்டில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமியான ஹிஷாலினியின் சடலம், மேலதிக விசாரணை, பரிசோதனைக்காக இ...Read More

முல்லை.மல்லாவியை சோகத்தில் ஆழ்த்திய தம்பதிகள்.

July 27, 2021
  முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தை ...Read More

கொவிட் தடுப்பூசி பெற்றவர் கொவிட் தொற்றால் மரணம் - இலங்கையில் சம்பவம்.

July 27, 2021
  சைனோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது. 73 வயதைச் சேர்ந்த ஒருவர், க...Read More

பேராபத்தை நோக்கி நகரும் இலங்கை - சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்த்தன.

July 27, 2021
  இலங்கை கொரோனா அச்சுறுத்தலான நிலைமையை நோக்கி மீண்டும் நகர்கின்றதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் தடுப...Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் பலர் கைது.

July 27, 2021
  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவ...Read More

27.07.2021 இன்றைய நாள் எப்படி.

July 27, 2021
  மேஷ ராசி அன்பர்களே! தா ய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பா...Read More

யாழில் கோவில் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கொவிட்

July 26, 2021
  யாழ். கரவெட்டி தெற்கில் அமைந்துள்ள முருகன் ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 49 பே...Read More

முல்லைத்தீவில் உயிரிழந்த கொவிட் தொற்றாளர்.

July 26, 2021
  முல்லைத்தீவு மணற்குடியிருப்பினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கொரோனா தொற்றி உயி...Read More

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் - இலங்கையில் தொடரும் சம்பவங்கள்.

July 26, 2021
  கம்பஹாவில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை, காரில் ஏற்றிச் சென்று, துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 49 வயதான மாற்...Read More

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழப்பு.

July 26, 2021
  நாட்டில் நேற்று (25)  கொவிட் தொற்றால் 48 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உற...Read More

ஆலயம் சென்று வீடுதிரும்பிய ஆசிரியருக்கு ஏற்பட்ட அவல நிலை.

July 26, 2021
  திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார். ...Read More

புதிதாக பதவியேற்றுள்ள பிரதம செயலாளர்.

July 26, 2021
 வட மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம செயலாளர் இன்று பதவிகளை பொறுப்பேற்றுள்ளார். கடந்த 20 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் அரசாங்...Read More