Header Ads

test

நாட்டில் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

May 16, 2021
  இன்று (16) மேலும் 1,732 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் இதுவரை உறுதிப்படுத...Read More

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது - பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவிப்பு.

May 16, 2021
  நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. இந்த நிலையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக...Read More

கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் - பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.

May 16, 2021
 கொரோனாத் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினை ஏற்படும் -  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை.   கொரோனா வைரஸ் தொ...Read More

பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

May 16, 2021
 கெகிராவ - குடா கெகிகராவ பகுதியில் பொல்லு ஒன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 41 வயதான நபர் என தெரிவிக்...Read More

வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

May 16, 2021
  வவுனியாவில் சிறைச்சாலை கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுட...Read More

16.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 16, 2021
  மேஷராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்பார்கள். முக்கியம...Read More

மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

May 15, 2021
மண்சரிவு அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்...Read More

திடீரென பற்றியெரிந்த முச்சக்கரவண்டி - அதிஷ்டவசமாக தப்பிய சாரதி.

May 15, 2021
மன்னார் உப்புக்குளம், புதியதெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி இன்று சனிக்கிழமை (15) காலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளத...Read More

வடக்கில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று.

May 15, 2021
  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாகா...Read More

தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தம் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

May 15, 2021
  தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தம் காரணமாக நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையிலிருந்து படிப்படியாக குறைவட...Read More

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

May 15, 2021
  சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  உலக அளவில் பல்வேறு து...Read More

நினைவு சின்னங்களை உடைத்து நல்லிணக்கத்தை தகர்த்துள்ளார்கள். முன்னாள் எம்பி சந்திரகுமார்.

May 15, 2021
 யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் நிலைத்திருக்க கூடிய சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழல...Read More

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது.

May 15, 2021
 கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னதாக இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் கொவிட...Read More

15.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 15, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சி...Read More

15.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 15, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சி...Read More

இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

May 14, 2021
 இனப்படுகொலை நினைவேந்தலை மீண்டும் படுகொலை செய்திருக்கின்றது இலங்கை அரசாங்கத்தின் ஆசி பெற்ற அரச இயந்திரம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச...Read More

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள பலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 14, 2021
  சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள...Read More

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் அறிவிப்பு.

May 14, 2021
  பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம்  அறிவிப்பு. பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பி...Read More

14.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 14, 2021
  மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய...Read More

கிளி.தருமபுரத்தில் 72 பியர் ரின்னுடன் ஒருவர் கைது.

May 13, 2021
  கிளிநொச்சி - தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் 72 ரின் பியருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுர பொலிஸாருக்கு கி...Read More