உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். எனினும், உணவகங்களில் விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியில்லை - ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடா...Read More