Header Ads

test

உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு உணவு விநியோகிக்க முடியும். எனினும், உணவகங்களில் விற்பனை செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியில்லை - ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

May 13, 2021
  நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய விற்பனை நிலையங்கள் ஊடா...Read More

பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  இன்று (13) இரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இ...Read More

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்.

May 13, 2021
  மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்...Read More

விவசாயத்தை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  விவசாயிகளின் யாலப் பருவக்கால விவசாயத்தை  முன்னெடுப்பதற்கு போதுமானளவு  உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு  விநியோகிக்கப்பட்டு வருவதாக  விவசாயத்...Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்ட சட்டத்தரணி க.சுகாஸ்.

May 13, 2021
 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக உடைக்கப்ட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்,...Read More

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

May 13, 2021
  நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...Read More

13.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 13, 2021
  மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்...Read More

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தாதியர் தின வாழ்த்து.

May 12, 2021
  தாதியர் சேவையின் நிறுவுனரான ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் ஜனன தினத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 12 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாதிய...Read More

கொரோனா தொற்றால் இன்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

May 11, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,225 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்...Read More

நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

May 11, 2021
 நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. ராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமஹிபுர கி...Read More

11.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 11, 2021
  மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கி...Read More

கொவிட் தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் மரணம் - திருகோணமலையில் சம்பவம்.

May 10, 2021
  திருகோணமலை கிண்ணியா வெல்வெலியை சேர்ந்த மசாகீர்(37வயது) என்ற இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். உயிரிழந்தவர்  மேசன் தொழிலுக்கா...Read More

இலங்கையில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

May 10, 2021
  இலங்கையில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காலி, கராப்பிட்டிய வைத்தியசால...Read More

இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் நூறு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

May 10, 2021
  இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் நூறு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் கொரோனா...Read More

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா ஆரம்பம்.

May 10, 2021
  முல்லைத்தீவு  மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று (10.05.) அதிகாலை  பாக்குத்தெண்டலுடன் ...Read More

கொரோனா நிலமை காரணமாக நாட்டை முடக்க தயாராகுங்கள் - பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தல்.

May 10, 2021
  நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டை முழுமையாக அல்லது 75% மூடுவதற்கு தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட...Read More

எதியோப்பிய நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இலங்கை பெண்.

May 10, 2021
  குவைத் இராச்சியத்தில் பணி புரிந்து வந்த இந்நாட்டு வீட்டுப் பணிப் பெண் ஒருவர் எதியோப்பிய நாட்டை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரால் கொலை ச...Read More

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நிச்சயம் அதனை செயற்படுத்துவோம் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

May 10, 2021
ரமழான் பண்டிகையுடனான நீண்ட விடுமுறைக்கு இடைப்பட்ட நாட்களில் நிலைமையைக் கருத்திற் கொண்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏ...Read More

இலங்கையில் கொரோனாவினால் நாளாந்தம் 200ற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம் என அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

May 10, 2021
 இலங்கையில் கொரோனாவினால் நாளாந்தம் 200ற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம் என அமெரிக்க பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஜூன் ம...Read More

முல்லைத்தீவில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட 9 பேர் கைது.

May 10, 2021
 முல்லைத்தீவு மாவட்டம் - முள்ளியவளை,தண்ணீரூற்று,நீராவிப்பிட்டிப்பகுதிகளில் முகக்கவசம் அணியாத 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நபர்கள்  ம...Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகுதி ஆயுதங்கள்.

May 10, 2021
  முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் காணி உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. காணி உரிமையாளரால் கனரக...Read More

10.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 10, 2021
  மேஷராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவு...Read More