Header Ads

test

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

May 05, 2021
  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் ராகம பகுதியை சேர்ந்த 43 வயாதானவர்  என தெரிவிக்கப்பட்டுள...Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி மகனை படுகொலை செய்த தந்தை.

May 05, 2021
  மொரவக்க, பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தந்தை மகனுக்கிடைய...Read More

கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

May 05, 2021
  கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...Read More

யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம்.

May 05, 2021
  யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தை சே...Read More

கொழும்பை அச்சத்தில் ஆழ்த்திய மூன்று மரணங்கள்.

May 05, 2021
  கொழும்பு மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தொடர்பில் மே...Read More

வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.

May 05, 2021
 இந்தியாவிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் ...Read More

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் - சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிப்பு.

May 05, 2021
  கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும...Read More

4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு.

May 05, 2021
  4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர  சில்வா தெரிவித்தார். இதற்கமைய க...Read More

யாழில் முடக்கப்பட்ட இரு கிராம சேவையாளர் பிரிவு.

May 05, 2021
  யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு...Read More

மாவட்ட ரீதியில் வர்த்தக பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி.

May 04, 2021
  இன்று  வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்து சாதனை பட...Read More

வவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

May 04, 2021
  வவுனியாவில் மோட்டார் செல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா குஞ்சுக்குளம் மற்றும், வேலங்குளம் பகுதிகளில் இருந்தே வெடி...Read More

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

May 04, 2021
  ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அவை நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன...Read More

கடந்த 24 மணிநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

May 04, 2021
  கடந்த 24 மணிநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவி...Read More

இளம் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

May 04, 2021
  எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். எவ்வித நோய் அறிகுறியுமற்ற 26 வயதுடைய இளம் பெண் ஒர...Read More

பாதுகாப்பற்ற நீர் நிலையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவரும் உயிரிழப்பு.

May 04, 2021
  திவுலபிட்டி- ஹல்பே - மனம்பெல்ல பிரதேசத்தில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட நீர் நிறைந்த குட்டையில் வீழ்ந்து பெண்ணொருவரும் சிறுவர்கள் இருவ...Read More

நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளைதீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

May 04, 2021
  நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்ப...Read More

ஓவ நைட்டில் ஒபாமாவாகிய இலங்கை இளைஞன்.

May 04, 2021
  அபுதாபியின் பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடரில் 227 அதிர்ஷ்டசாலியாக இலங்கையின் முகமது மிஷ்பாக் தெரிவாகியுள்ளார். அதன்மூலம் அவர் 12 மில்லியன...Read More

வைத்திய சாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பெண்ணால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை.

May 04, 2021
  காய்ச்சல் மற்றும் சளி காரணமாக இந்த மாதம் 28 ஆம் திகதி அம்பியூலன்ஸ் மூலம் தம்பதெனிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெண்ணுக்கு கொரோனா உறுதிப...Read More

யாழ்.காங்கேசன்துறை கடலில் மிதந்து வந்த பொதியால் பரபரப்பு.

May 04, 2021
  யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளத...Read More

வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு.

May 04, 2021
  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம...Read More

போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது.

May 04, 2021
  35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள...Read More

நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

May 04, 2021
நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்ட...Read More

கொழும்பில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 04, 2021
  தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி – மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை ப...Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது.

May 04, 2021
  கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று (03) தனிமைப்படுத்தல் விதி...Read More