Header Ads

test

வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக ஒருவர் மீட்பு.

 திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று(03) ஒருவர் மீட்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சரத் உதயகுமார வயது(29)எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வீட்டுக்கு முன்னால் உள்ள மரத்தில் தூக்கிய தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகிறது.  


No comments