Header Ads

test

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ராகம பகுதியை சேர்ந்த 43 வயாதானவர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கொழும்பு வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments