Header Ads

test

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு.

July 21, 2022
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 8ஆவது நிறைவ...Read More

மர்மமான முறையில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்.

July 21, 2022
  காலியில் வீடொன்றில் வசித்து வந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

கிளிநொச்சியில் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு.

July 18, 2022
 மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்...Read More

கோட்டாபயவிற்கு எதிராக மலேசியாவில் கிளர்ந்துள்ள தமிழர்கள்.

July 18, 2022
 சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள...Read More

ரணிலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள சத்தியா கிரக போராட்டம்.

July 18, 2022
 “விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டம...Read More

சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை.

July 13, 2022
  நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ...Read More

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

July 13, 2022
 கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் ஏற்பாடுகளை மேற்கொண்...Read More

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 13, 2022
 ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது சரமாரியான தாக்குதல்.

July 09, 2022
 போராட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொள...Read More

ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றிய பொது மக்கள் - பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு.

July 09, 2022
 பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொ...Read More

கடல் வழியாக தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்.

July 09, 2022
 இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தப்பியோடி வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, விமான நிலையம் சென்று...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி விரையும் அதிசொகுசு கார்கள்.

July 09, 2022
 கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி  அதிசொகுசு கார்கள் சில விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரதமர்...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்.

July 09, 2022
 இலங்கையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.  அதன்படி எதிர்...Read More

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம்.

July 09, 2022
  நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள பொலிஸ் அதிகாரி.

July 09, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆதரவு வழங்கியுள்ளார். மகரமவில் இருந்து கால...Read More

அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள்.

July 09, 2022
  யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    இப...Read More

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பதற்றம்.

July 09, 2022
  கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...Read More

மத்திய மாகாணத்தில் பற்றி எரியும் எரிபொருள் நிரப்பு நிலையம்.

July 09, 2022
  மத்திய மாகாணத்தின் ஹசலக்கவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து...Read More

மேல்மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கம்.

July 09, 2022
  கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று ...Read More

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் ஒருவர் படுகாயம்.

July 09, 2022
 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த எரிபொ...Read More

ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்.

July 09, 2022
 நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய பொலிஸ் ஊரடங்கை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையொன்...Read More

பேருந்து நெரிசலில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

July 07, 2022
 யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த துயர ச...Read More

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை

July 07, 2022
 மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார். மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே நேற்று(07) இரவு இடம்பெற...Read More

கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருந்த பெண் குழந்தை பிரசவம்.

July 07, 2022
 கொழும்பு- பத்தரமுல்லையில் குரவரவு திணைக்களத்தின் முன்பாக கடவுச்சீட்டு பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த கர்ப்பவதி பெண் ஒருவர் இன்று அதிகாலை ...Read More

அரச உத்தியோகத்தர்கள் வீட்டிலிருந்து கடமையாற்றுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 07, 2022
 இலங்கையில் அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப...Read More