Header Ads

test

உண்ண உணவின்றி நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த கொடூரம்,நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

May 02, 2022
  உணவு வாங்குவதற்கு பணம் இல்லாததால் 60 வயது நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. கல்க...Read More

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம்.

May 02, 2022
  மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே செல்லவிடாமலும் வெளியில் இ...Read More

நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு.

May 02, 2022
  தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி ...Read More

வெளியாகியுள்ளது இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை.

May 02, 2022
 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெ...Read More

பிரித்தானியாவிலிருந்து யாழ்ப்பாணம் வருகைதந்த குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.

May 02, 2022
  யாழில் பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பணமும் திருட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த க...Read More

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் அதிகமாக பரவிவரும் புதியவகை நோய்.

May 02, 2022
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், நிமோ...Read More

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி.

May 02, 2022
  பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோவிட் தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதை அடையாளப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கைவசம் வைத்திருப்பதை கட்டாயமா...Read More

43 வருடங்களின் பின் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்.

May 02, 2022
  தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்...Read More

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை நடு வீதியில் தீயிட்டு கொழுத்திய பிரதேசவாசிகள்.

May 02, 2022
வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. டிபென்டர் ரக வாகனம் மோட...Read More

அரிசி விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 02, 2022
இறக்குமதி செய்யப்படும் அரிசியை தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிரு...Read More

வடக்கில் அதிரடியாக ஆவா குழுவைச் சேர்ந்த பலர் கைது.

May 02, 2022
  வவுனியா - ஓமந்தை, கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 16 பேர் கை...Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்.

May 01, 2022
முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(...Read More

கோட்டாபயவிற்கு பேரிடியாக மாறிய மற்றொரு சம்பவம்.

May 01, 2022
  காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ரா...Read More

நாட்டில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

May 01, 2022
  ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் தொம்பே பகுதியில் இர...Read More

அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது கொடூர தாக்குதல்.

May 01, 2022
  தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே...Read More

நாளை முதல் நாட்டில் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு.

May 01, 2022
தமது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி (பௌசர்) உரிமையாளர்க...Read More

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் எண்ணிக்கை வெளியானது.

May 01, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள...Read More

சவப்பெட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின ஊர்வலம்.

May 01, 2022
தமிழ்தேசிய கூட்டமைப்பின் “தமிழ்தேசிய மே நாள்” நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்...Read More