Header Ads

test

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை நடு வீதியில் தீயிட்டு கொழுத்திய பிரதேசவாசிகள்.

வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

டிபென்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம் அங்கு கூடியிருந்த பிரதேச மக்கள் டிபென்டர் வாகனத்திற்கு தீ வைத்துள்ளனர்.குறித்த விபத்தை அடுத்து சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






No comments